<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1175001340590123514</id><updated>2011-08-07T19:32:18.946+05:30</updated><category term='பகுத்தறிவு'/><category term='வெருட்டுவது பகுத்தறிவே'/><category term='விழிப்புணர்வு'/><category term='பஞ்சாங்கம்'/><category term='நிகழ்வுகள்-அரசியல்-சமூகம்'/><category term='நிகழ்வுகள்-அனுபவங்கள்-விழிப்புணர்வு'/><category term='கிரகங்கள்-ஜோதிடம்'/><category term='கிரகங்கள்'/><category term='விளக்கம் வருமா'/><title type='text'>பகுத்தறிவாளர் கழகம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://pagutharivaalarkazhakam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://pagutharivaalarkazhakam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>பகுத்தறிவாளர் கழகம்</name><uri>http://www.blogger.com/profile/13373132461780701490</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>13</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1175001340590123514.post-4704764239467949585</id><published>2010-09-16T18:31:00.001+05:30</published><updated>2010-09-16T18:32:52.252+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்-அரசியல்-சமூகம்'/><title type='text'>பகுத்தறிவாளர் கழக தோழர்களுக்கு பயிற்சி முகாம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JZffQp9FFto/TJIVHNJGSZI/AAAAAAAAAAk/CRxx6zmmnR8/s1600/photo22kn.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 93px;" src="http://3.bp.blogspot.com/_JZffQp9FFto/TJIVHNJGSZI/AAAAAAAAAAk/CRxx6zmmnR8/s320/photo22kn.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5517495707013368210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு பயிற்சி முகாம்&lt;br /&gt;தமிழர் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்து நெறியுரை ஆற்றினார்&lt;br /&gt;&lt;br /&gt; சென்னையில் பகுத்தறி வாளர் கழகப் பொறுப் பாளர்கள் மற்றும் தோழர் களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் 16.9.2010 (வியா ழக்கிழமை) அன்று நடை பெற்றது. சென்னை பெரி யார் திடல் - அன்னை மணியம்மையார் மன்றத் தில் நடைபெற்ற புத் தாக்க பயிற்சி முகா மினை பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்து செயல்பாட்டு நெறியுரை ஆற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவாளர் கழகம், சீரிய நோக்கங் களைக் கொண்டு, சில செயல்பாட்டுத் தளங் களில் பணியாற்ற வேண் டும் எனக் கருதி தந்தை பெரியாரால் 1970ஆம் ஆண்டில் தோற்றுவிக் கப்பட்ட அமைப்பாகும். அரசு மற்றும் இதர அலு வல் பணிபுரிவோரும் பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு பொதுப் பணி ஆற்றிட வழி வகுக் கும் விதமாக பகுத்தறி வாளர் கழகம் தொடங் கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடர் கழகத் தோழர்கள் செயல் படும் தளங்களிலிருந்து இன்னும் பரந்துபட்ட வாய்ப்புப் பெற்றது பகுத் தறிவாளர் கழகம். தமிழ் நாடு மட்டுமின்றி, நாட் டின் பிற மாநிலங்களில், உலகின் பிற நாடுகளி லும் தந்தை பெரியாரின் மனிதநேயக் கருத்து களை பரப்பிட வழிகோ லும் வல்லமை பெற்றது பகுத்தறிவாளர் கழகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவாளர் கழ கப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் திட் டமிட்டுச் செயல்பட வேண்டும். தங்களது அலு வலகப் பணியோடு, பகுத் தறிவுப் பிரச்சாரப் பணி யும் மேற்கொள்ளுவதால், கால விரயமின்றி கடமை ஆற்றவேண்டிய பொறுப்பு பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு உள்ளது. மாறிவரும் சமூக, பொருளாதாரச் சூழலுக்கு ஏற் றவாறு செயல்பாட்டு அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஊடகப் பார்வை, கணினி தொழில் நுட்ப பயன்பாடு, கிடைக் கின்ற வசதி வாய்ப்பு களுக்கு ஏற்றவாறு திட்ட மிட்டு, ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி இலக்கினை எளிதாக சென்றடையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பகுத்தறிவாளர் செயல்பாட்டிற்கு என்ன பங்களிப்பினை, எவ்வாறு கடந்த காலங்களில் அளித்து உள்ளோம், இனி வருங்காலத்தில் அளிக்க உள்ளோம் என நினைத்துப் பார்த்து செயல்பட தோழர்கள் முன் வர வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தலைவரின் நெறியுரையினை தொடர்ந்து, பகுத்தறிவுக் கொள்கை செயல் பாட்டுத் தளங்கள் எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலா ளர் கவிஞர் கலி.பூங்குன் றன் உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகத் தின் தனித்துவ செயல் பாட்டிற்கான கருத்து களை எடுத்துரைத்தார். பெரியார் பேருரையா ளர் கு.வெ.கி.ஆசான் பகுத் தறிவுப் பிரச்சாரப் பணி அணுகுமுறைகள் எனும் தலைப்பில் களப் பணி ஆற்றுவதற்கான செயல் முறை குறிப்பு களை அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பகல் உணவிற் குப் பின் பெரியார் சுய மரியாதை ஊடகத் துறை சார்பாக வர்ணம் மற் றும் நடந்த கதை ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. குறும்பட கருத்துகளும், பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியில் குறும்படத் திரை யிடலால் கிடைக்கும் அனுகூலங்கள் பற்றி தோழர்களுக்கு எடுத்து ரைக்கப்பட்டது. பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலை வர் வா.நேரு தோழர் களுக்கு பயன்படும் வகை யில் கருத்துரையாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைவாக பொறுப் பாளர்கள் மற்றும் தோழர் களுடன் கலந்துரையாடி, பகுத்தறிவாளர் கழகத் தின் செயலூக்கத்திற் கான நடைமுறைக் குறிப் புகள் வழங்கி திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் நிறைவுரை ஆற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சி முகாமின் முக வுரை மற்றும் வரவேற் புரையினை பகுத்தறிவா ளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரே சன் ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் வடசேரி இளங்கோவன் நன்றியுரை வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு முழுவதி லிருந்தும் 500-க்கும் மேற் பட்ட பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் கள் மற்றும் தோழர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு கலந்துரையா டினர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1175001340590123514-4704764239467949585?l=pagutharivaalarkazhakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/4704764239467949585'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/4704764239467949585'/><link rel='alternate' type='text/html' href='http://pagutharivaalarkazhakam.blogspot.com/2010/09/blog-post.html' title='பகுத்தறிவாளர் கழக தோழர்களுக்கு பயிற்சி முகாம்'/><author><name>பகுத்தறிவாளர் கழகம்</name><uri>http://www.blogger.com/profile/13373132461780701490</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_JZffQp9FFto/TJIVHNJGSZI/AAAAAAAAAAk/CRxx6zmmnR8/s72-c/photo22kn.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1175001340590123514.post-777747386913352456</id><published>2009-10-18T17:59:00.000+05:30</published><updated>2009-10-18T18:00:20.906+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்-அனுபவங்கள்-விழிப்புணர்வு'/><title type='text'>மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை ஒரு தொகுப்பு</title><content type='html'>பகுத்தறிவாளர் கழகம் நடத்திட்ட&lt;br /&gt;மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை&lt;br /&gt;ஒரு தொகுப்பு&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பறிவற்ற, பாமர மக்களைச் சென்றடை கின்ற வகையில் கொள்கைப் பிரச்சாரம் செய்வதில் திராவிடர் இயக்-கங்களுக்கு - குறிப்பாக திராவிடர் கழகத்திற்கு ஒரு தனித்தன்மை உண்டு. எந்தவித அரசியல் அதிகார நிலையினையும் எதிர்பார்க்காமல், கொள்கை வீச்சு மட்டுமே தம் உயிர் மூச்சு என பொது வாழ்க்கைப் பணி-யினை அமைத்துக் கொண்டு பணி-யாற்றும் பண்பில் கருப்புச் சட்டை இயக்கத்-தவர்கள் மற்ற அமைப்புகளிலிருந்து கொள்-கைப் பிரச்சார அணுகுமுறையில் மாறு-பட்டவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாறி வரும் காலச் சூழல், மக்கள் மனநிலை, பிரச்சாரம் ஏற்படுத்தும் எதிர் விளைவு இவை அனைத்தையும் உள்வாங்கி பல்வேறு தருணங்களில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் வழி-காட்டுதலோடு பெரியார் இயக்கத்தினர் சமுதாயப் பணியாற்றி வருகின்றனர். ஓர் அமைப்பினைப் பொறுத்த அளவில் கொள்கை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், மக்களிடம் அவற்றைக் கொண்டு செல்கின்ற வழிமுறைகள், அணுகுமுறை அடிப்படைகள் சரியான முறையில் கைக்கொள்ளப் படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிஞர் அண்ணா பயன்படுத்திய அழகு தமிழை, அடுக்குமொழித் தமிழைவிட தந்தை பெரியாரின் பாமரத் தமிழ் மூலம் அதிகமாகவே கருத்துப் பிரச்சாரம் வலுப்பட்டது எனும் தமிழ்நாடு முதல்வர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கூற்றும், நடிகர் திலகம் சிவாஜி கணே-சனின் நடிப்பாற்றல் மற்றும் நாடக வழி-முறையினை பாராட்டிப் பேசிய தந்தை பெரியார், நாம் பல்வேறு கூட்டங்கள், மாநாடுகள் மூலம் சாதிக்கும் கொள்கைப் பிரச்சாரத்தை விட சிவாஜி கணேசனின் ஒரு நாடகம் அதிகமாகவே ஏற்படுத்தும் எனக் கூறியதும், பெரியாரையே பார்த்தறியாத, கேட்டறியாத இளம் தலைமுறையினருக்கு பெரியார் திரைப்படத்தினை உருவாக்கி பெரியார் எனும் ஓர் இமயம் போன்ற பகுத்-தறிவுப் பிம்பத்தை மக்கள் முன்பு மீண்டும் நிலைப்படுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அணுகுமுறையும், கொள்கைப் பிரச்சார வழி முறைகளுக்கு உள்ள வலிமை-களை பறை சாற்றுவதாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தைக் கவர கண்ணைக் கவர-வேண்டும் என்பது பிரச்சார அணுகுமுறை-யில் ஓர் அடிப்படை யுக்தி. நல்ல கருத்து-களை அதன் சிறப்பு, லாபம் பற்றி தேடிக் கண்டுபிடித்து தெரிந்து கொள்ள முனை-பவர்கள் மிகச் சிலரே. தாங்கள் போகின்ற போக்கில் எதிர்ப்படும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் சற்றுக் கூடுதல். அடுத்தவரின் கவனத்தைத் தம் பக்கம் திருப்பி அவர் தம் மனதில் தாம் நினைப்பவற்றை நிறுத்திவைக்கும் அணுகு-முறைக்கு ஆட்படுபவரே பொதுமக்களில் அதிகப் பலராக உள்ளனர். இவ்வாறு அடுத்தவர் கவனத்தை தம் பக்கம் திரும்ப வைக்கும் அணுகுமுறையாக, கொள்கை விளக்-கக் கருவியாக கருஞ்சட்டைப் படையினர் பயன்படுத்தி வருகின்ற களம்தான் மந்திரமா? தந்திரமா? எனும் கொள்கைப் பிரச்சார நிகழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி இரண்டு பயன்பாட்டு தகவல்களை உள்ளடக்கிய அணுகுமுறை ஆகும். ஒன்று பார்ப்பவர் கவனத்தை, இன்னும் வலிந்து சொல்வ-தானால், கவனிக்காமல் சென்று விட்டவரின் கவனத்தையும் கூட ஈர்க்கும் தன்மையி-லானது. மற்றது தந்திரத்தை ஆன்மிகப் போர்வை போர்த்தி, பகுத்தறிவுக்குப் புறம்பான வெறும் பக்தி சாயம் பூசி, மக்களிடம் மந்திரம் எனச் சொல்லி தங்களுக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி வரும் சாமியார் கூட்டத்தின் முக-மூடியினை கிழித்தெறிவதற்கான ஒரு பயன்பாட்டுத்தளம்.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை நடத்தக் கூடிய ஆற்றல் படைத்த பிரச்-சாரகர்கள் பெரியார் இயக்கத்தில் இருந்-தாலும், அடுத்த தலைமுறை பிரச்-சாரகர்களை உருவாக்கிடும் முறையில் பகுத்தறிவாளர் கழகம் இரண்டு நாள் மந்-திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறையை சென்னை பெரியார் திடலில் நடத்தியது. அக்டோபர் திங்கள் 8 மற்றும் 9 ஆம் நாள்களில் சென்னை மணி-யம்மை மன்றத்தில் நடத்தப்-பட்ட பயிற்சிப் பட்டறைக்கு திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் பரிந்துரைத்த 20 இளம் தோழர்கள் பயிற்சி-யாளர் களாகப் பங்கேற்றனர். நடத்தப்பட்ட நிகழ்ச்சி பயிற்சி எடுத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கான பட்டறை - பிரச்சாரக் கருவியதை அடித்து, வளைத்து, வார்த்து எடுக்கும் உலைக்கூடம். நிகழ்ச்சியைப் பார்வையாளர் களுக்குக் காட்டவேண்டும் என்பது பட்டறையின் நோக்கமல்ல. எனவே இருபது இனிய, இணக்-க-மான பயிற்சியாளர் எண்ணிக்கையாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சியினைத் தொடங்குவதற்கு முன் ஓர் இரங்கல் செய்தி. சீரிய பகுத்தறிவாளரும், இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் நிறுவனரும், அறிவியல் விளக்கங்களுடன் பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியினை மேற்-கொண்டவருமான பசவ பிரேமானந்த் தனது 79 ஆம் வயதில் உடல் நலிவு காரண-மாக கோவை- போத்தனூரில் 04-.10.-2009 அன்று காலமானார். மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை அறிவியல் விளக்கங்களுடன் நடத்தும் அணுகுமுறையினைக் கைக்-கொண்டவர். பெரியார் இயக்க மேடையி-லேயே பல முறை மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை நடத்தியவர் பிரேமானந்த். நாத்திகப் படையின் நல்ல தளபதியினை இழந்தோமே! என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் செய்தி அனுப்பியது பிரேமானந்த் அவர்களது செயல் தன்மையினை பறை-சாற்றியது. அந்த நாத்திக மேதைக்கு வீர-வணக்கம் செலுத்துகின்ற வகையில் இரண்டு மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி கடைப்பிடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடங்கி வைத்தார். தனது தொடக்க உரையில், பயிற்சியாளர்கள் அனைவரும் உன்னிப்பாக கவனித்து கற்றுத் தரும் வித்தைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். தெரிந்து கொண்ட வித்தைகளை செய்து ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்-டும். காட்டிடும் பகுத்தறிவுக் கருத்தினை பெருக்கிக் கொள்ள வேண்டும் என இளம் பயிற்சியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சிப் பட்டறையில் பெரும்பாலான பயிற்சி வகுப்புகளை மந்திரமா? தந்திரமா? வல்லுநர் பேராசிரியர் நரேந்திர நாயக் நடத்தினார். இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் தலைவரான இவர் அதன் நிறுவனர் பிரேமானந்த் அவர்களின் அணுக்கத் தோழராக இருந்தவர். நாடு முழுவதும் கூட்டமைப்பின் பணிகளுக்காக அடிக்கடி சுற்றுப் பயணம் செய்வதோடு மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி-யினை பரந்து-பட்டு நடத்தி வருகிறார். தமிழ், ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றதால் பல மாநில மக்களுக்கும் நிகழ்ச்சி-யினை நடத்தி வருகிறார். நல்ல பயிற்றுநர். சிறந்த பகுத்தறி-வாளர். பிரேமானந்த் அவர்களைக் கடைசி-யாக அவர் பார்க்கச் சென்ற பொழுது (இறப்-பதற்கு இரண்டு வாரங்-களுக்கு முன்பு) தன்-னிடம் ஒரு வேண்டு-கோள் விடுத்ததாக நாயக் அவர்கள் குறிப்-பிட்டார். தான் இறந்து-போன செய்தி அறிய நேரிடும்பொழுது, பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியில் வெளியூரில் நாயக் அவர்கள் இருந்-தால், ஏற்றுக் கொண்ட பணியினை விட்டு-விட்டு தன் உடலைப் பார்க்க வரக்-கூடாது. திட்டமிட்டவாறு பணி-யினை முழு-வதும் முடித்துவிட வேண்டும். தன்னுடைய இறப்பு பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியினை எந்த விதத்திலும் தடைப்படுத்தி விடக் கூடாது என்பதை பிரேமானந்த் அவர்கள் நாயக்கிடம் விடுத்த வேண்டு-கோள். பிரேமானந்த் மறைவுச் செய்தி பிரச்-சாரப் பணிக்காக, ஒரிசா மாநிலம் புவனே-சுவரத்தில் நாயக் இருந்த நேரத்தில் அறிய நேரிட்டது. மன வேதனையுடன் நிகழ்ச்சி-யினை முடித்துக் கொண்டு சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகம் நடத்திடும், தாம் ஏற்றுக் கொண்ட இந்த மந்திரமா? தந்திரமா? பயிற்சிக்கு வருகை தந்தார். கடமை தவறாமல் நிகழ்ச்சிக்கு வருகை தந்து பயிற்சிப் பட்டறை வகுப்பு-களை சிறப்பாக நடத்தியதன் மூலம் தனது பகுத்தறிவுப் பணி முன்னோடியான பிரே-மானந்த் அவர்களுக்கு தனது வீர-வணக்கத்தினைச் செலுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பலதரப்பட்ட தந்திர நிகழ்ச்சிகளை புதிதாக அவர் நடத்தி வரும் நிகழ்ச்சிகளை ஆரம்ப நிலையிலான பயிற்சியாளர்களுக்கு அவர்தம் மனம் புரிந்து ஏற்றுக் கொள்ளும் விதத்தில் வித்தையினைக் கற்பித்தார். பயிற்சி நடத்திய முறையானது பேச்சு விளக்கம் (றிக்ஷீணீநீவீநீணீறீ) மற்றும் செயல்விளக்கம் (ஜிலீமீஷீக்ஷீஹ்) உள்ளடக்கியதாக மட்டுமல்லாமல் பயிற்சி-யாளர் களை செயல்முறைக்கு ஆளாக்கும் விதத்திலும் அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பகல் உணவுக்குப் பயிற்சியாளர், பயிற்றுநர் மற்றும் பார்வையாளர் அனை-வருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்பகல், திராவிடர் கழக கலைத்துறைச் செயலாளர், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தும் வித்தகர் இனமானநடிகர் மு.அ.கிரிதரன் அவர்கள் நடத்தினார். தனக்கே உரிய கம்பீரக் குரலில் நிகழ்ச்சிகள் நடத்திவரும் பட்டறிவின் துணை கொண்டு வகுப்பினை நடத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 5 மணிக்கு முதல்நாள் பட்டறை முடிந்தது. வெளியூரிலிருந்து வருகை தந்த பயிற்சியாளர் களுக்கு பெரியார் திடலில் தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்-டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டறையின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் காலை 10 மணிக்கு துவங்கின. விடுபட்ட வித்தைகளை பேராசிரியர் நரேந்திர நாயக் நடத்தினார். நண்பகல் உணவிற்குப் பின்னரும், சில வகுப்புகளை நடத்தினார். பின்னர் பயிற்சியாளர்கள் வெறும் வித்தை-களைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், பகுத்-தறிவு, அறிவியல் தொடர்பான செய்தி-களையும் சேகரித்து தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படை-யில் பகுத்தறிவாளர் கழக மாநிலச் செயலாளர் தி.பெரியார் சாக்ரடீஸ் உரையாற்றினார். பயிற்சியாளர்களுக்கான குறிப்புகள் அடங்கிய விவரங்களையும் சுருக்க-மாக ஆக்கிய பதிலான சிறு அச்-சடிப்பினை வழங்கினார். பயிற்சியாளர்கள் தாமே நிகழ்ச்சியினை நடத்துவதற்கு முனைப்பாக இருக்க பெரியார் சாக்ரடீஸ் தந்த விவரங்கள் உதவியாய் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைவு வகுப்புகளில் இயக்க மேடையில் பலமுறை மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி-யினை நடத்தி வரும் ஈட்டி கணேசன் மற்றும் காஞ்சி கதிரவன் ஆகியோர் பயிற்சி-யாளர் உள்ளம் கவரும் வண்ணம் உரை-யாற்றினார். நிகழ்ச்சி நடத்தும் பொழுது ஏற்றம், இறக்கம், பாட்டுப் பாடுதல், முழக்க-மிடுதல், என பார்வையாளர் கவனத்தைத் தம் பக்கம் வைத்திருப்பதற்கான யுக்திகளை வழங்கினார். பட்டறை வகுப்புகளின் முடிவில் ஏறக்குறைய முக்கால்வாசி நிகழ்ச்சி நடத்து-பவர்களாக பயிற்சியாளர்கள் மாறிவிட்டனர். தம் முயற்சி, தொய்வில்லாமல் நிகழ்ச்சி நடத்திப் பார்த்தல் மூலம் தங்களை தாங்கள் முழுமையான நிகழ்ச்சி நடத்துபவர் நிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டறையின் நிறைவு நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலை-வர் கி.வீரமணி அவர்கள் வருகை தந்து சிறப்-பித்தார். பயிற்சிப் பட்டறை பற்றிய குறிப்பு, நடத்தப்பட்ட வகுப்புகள், நடத்திய வல்லு-னர்கள், பயிற்சியாளர்கள் அறிமுகம் ஆகிய-வற்றை பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தொகுத்து வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டறை வகுப்புகளை நடத்திய பேராசிரியர் நரேந்திரநாயக் அவர்களுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து பெருமைப்படுத்தினார். பார்வையாளராக வருகை தநத் இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் யு.கலநாதன் அவர்களுக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்பு பயிற்சியாளர்கள் தாங்கள் கற்ற வித்தைகளை செய்து காட்டினர். ஒவ்வொரு-வர் வித்தையினை செய்து காட்டும் பொழுது நெறிப்படுத்தும் (திவீஸீமீ ஸீவீஸீரீ) வகையில் ஆசிரியர் அவர்கள் அறிவுரை வழங்கினார். தமிழர் தலைவரின் நிறைவுரைக்கு முன்பாக சில மணித்துளிகள் திராவிடர் கழகத்தின் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை பயிற்சியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தலைவர் தனது நிறைவுரையில் _மாஜிக் நிபுணர்களுக்கும், நமது பிரச்சாரத்தில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தும் தோழர்களுக்கும் வேறு-பாடு உள்ளது. மாஜிக் நிபுணர் தந்திரத்தின் பின்னால் உள்ள விவரங்களைக் கூற-மாட்டார். ஆனால் நிகழ்ச்சி நடத்தும் பகுத்-தறிவாளர்களாகிய நீங்கள் தந்திரத்தின் பின்னணியினை சுருக்கமாக எடுத்துச் சொல்லி எல்லாம் தந்திரமே இதில் மந்திரம் ஏதும் இல்லை என்று விளக்க வேண்டும். தன் முயற்சி, நிகழ்ச்சியினை நடத்த பழகிக் கொள்ளும் விதம், விடா முயற்சி, பார்வையாளர்களை கவரும் விதமாக பேச்சினை அமைத்துக் கொள்ளல், நிகழ்ச்சி மற்றும் ஊர் பற்றிய செய்திகளை தொடர்பு படுத்திப் பேசுதல் எனும் அணுகுமுறையில் சிறந்த மந்திரமா? தந்திரமா? வல்லுநர்களாக பயிற்சியாளர்கள் வரமுடியும் என உற்சாகப்படுத்தி வாழ்த்திப் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சி எடுத்துக் கொண்ட தோழர்-களான ஒரத்தநாடு, மண்டலக்கோட்டை - த.பர்தீன், பழனி- புது ஆயக்குடி அ.-அழகிரிசாமி, மதுரை-கோ.புதூர். பா.பிரதாப், கிருட்டினகிரி- அகரம் நா.சதீஷ்குமார், ஊற்றங்கரை - ராம.சகாதேவன், பேராவூரணி - வளப்பிரமன்காடு சோம. நீலகண்டன், கிருட்டிணகிரி- கீழ்சோமன்பேட்டை போ.செந்தில்குமார், சென்னை- பட்டாபிராம் ஜீ.நாகராஜ்,. குடியாத்தம் - மோ. அறிவரசன், சென்னை- திருநின்றவூர் ர.பிரேம் குமார், கொருக்குப்பேட்டை - செந்தமிழ் சேகுவேரா, உடுமலை அ.ப. நடராசன், கோவை - மா.சந்திரசேகர், வெள்ளலூர்- சு.ஜீவானந்தம், கணபதி - ஜீ.சதீஷ்குமார், சென்னை சூளை-மேடு -எம்.ஏ.மணி, மதுரை-மணிமாறன், சென்னை-வியாசர்பாடி த.மரகதமணி, சென்னை- இறைவி, கூடுவாஞ்சேரி - மா. இராசு, ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். இயக்கத்தவரால் பயன்படுத்தப்படக் கூடியவர்கள். பயிற்சியாளர் களைப் பரிந்துரைத்த மாநில, மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பா-ளர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கப் பிரச்சாரப் பணியின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு ஆக்கம் கூட்டிய இப்பயிற்சிப் பட்டறையினை பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் வா.நேரு, மாநிலப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன், வடசேரி இளங்கோவன், இரமணிதேவி, துணைத் தலைவர்கள் புதுவை மு.ந.நடராசன், தகடூர் தமிழ்ச்-செல்வி, மாநிலச் செயலாளர்கள், பெரியார் சாக்ரடீஸ், பிரின்ஸ் என்னாரசு பெரியார், மாவட்ட பொறுப்பாளர்கள், பேராசிரியர் மு.நீ.சிவராசன், சி.செங்குட்டுவன், மா.அ.செல்வராசன், இரா.தமிழ்ச் செல்வன், தூத்துக்குடி மனோகரன் ஆகியோர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை வெறும் பயிற்சி முகாமாக மட்டுமல்ல, இயக்கப் பிரச்சாரப் பணி அணுகுமுறை பற்றிய ஓர் ஆய்வு முகாமாக விளங்கியது. பட்டறையின் விளைச்சல் இயக்கத்துக்குப் பரந்துபட்டு பயன்படவேண்டும். இயக்கப் பொறுப்பாளர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெரியார் கொள்கையின் பிரச்சாரப் பணி பெருகட்டும். தமிழர் தலைவர் ஆசிரியரின் அணுகுமுறை ஆக்கம் சேர்க்கட்டும். பயிற்சிப் பட்டறையின் பயன்பாடு பரவட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1175001340590123514-777747386913352456?l=pagutharivaalarkazhakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/777747386913352456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/777747386913352456'/><link rel='alternate' type='text/html' href='http://pagutharivaalarkazhakam.blogspot.com/2009/10/blog-post.html' title='மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை ஒரு தொகுப்பு'/><author><name>பகுத்தறிவாளர் கழகம்</name><uri>http://www.blogger.com/profile/13373132461780701490</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1175001340590123514.post-2486572574095774558</id><published>2009-08-08T19:33:00.002+05:30</published><updated>2009-08-08T19:35:55.476+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்-அரசியல்-சமூகம்'/><title type='text'>பெரியார் இயக்கத்தின் அச்சாணி விடுதலை நாளேடு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JZffQp9FFto/Sn2F-oYW4kI/AAAAAAAAAAU/wdRkv8h1dnk/s1600-h/sphoto02+pa,ka.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 222px;" src="http://4.bp.blogspot.com/_JZffQp9FFto/Sn2F-oYW4kI/AAAAAAAAAAU/wdRkv8h1dnk/s320/sphoto02+pa,ka.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5367593641933464130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பகுத்தறிவாளர் கழக கருத்தரங்கம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கத்தின் அச்சாணி விடுதலை நாளேடு மதுரை மாநகரில், 02.08.09 ஞாயிறன்று நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக கருத்தரங்கில் சொற்பொழிவாற்றிய கழக சட்டத்துறை தலைவர் கி. மகேந்திரன் நமது இயக்கத்தின் அச்சாணி விடுதலை நாளேடு என்று முழங்கியதுடன் அதற்கான ஆதாரங்களை அடுக்கடுக்காக பட்டியலிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;விடுதலை நாளேடு தொடங்கப்பட்ட நாள் முதல் ஏற்பட்ட எதிர்ப்புகளையும் ஆச்சாரியார் ஆட்சியில் கொடுக்கப்பட்ட தொல்லைகளையும் சுட்டிக் காட்டிய அவர்,&lt;br /&gt;மனிதர்களுடன் மற்ற விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளும் தந்தை பெரியார் கொள்கை விஷயத்தில் சமரசம் செய்யாது உறுதியாக இருப்பார் என்று புகழாரம் சூட்டினார்.&lt;br /&gt;நட்டத்தில் இயங்கிவந்த விடுதலை நாளேட்டிற்கு பொறுப்பேற்று ------------- எதையும் எதிர்பாராமல் ------------- நடத்துவதற்கு முன்வந்த தமிழர் தலைவர் அவர்களின் தூய தொண்டறத்தையும் அவரை வரவேற்று தந்தை பெரியார் கூறிய பெருமிதக் கூற்றையும் விளக்கும் பொழுது கூட்டத்தினர் மிகவும் வியப்படைந்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தி எதிர்ப்பை மக்கள் இயக்கமாக மாற்றியது; முதலாவது அரசியல் சட்டதிருத்தத்திற்கு காரணமாக இருந்தது, எம்.ஜி. ஆர். ஆட்சியின் பொழுது இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பு என்ற கேட்டினை எதிர்த்து விடுதலை நாளேடு நடத்திய கருத்துப் போராட்டமும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலிலும் எம்.ஜி.-ஆரிடமும் ஏற்பட்ட மாற்றங்கள்; 31சி. சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு விடுதலை ஆற்றிய பணிகள் போன்றவற்றை அடுக்கடுக்காகப் பட்டியலிட்டு அவையோரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துத் துளிகளில் சில.&lt;br /&gt;&lt;br /&gt;1. அரசியலை பொதுவாழ்க்கையாகக் கொண்டவர்களுக்கு கொள்கை வழிகாட்டியாகத் திகழ்வது விடுதலை நாளேடு.&lt;br /&gt;&lt;br /&gt;2. 1920 - 25 காலகட்டங்களில் இந்திய பத்திரிகைகளில் 25 விழுக்காடு தமிழ்நாட்டில் இருந்தது அதிலும் குறிப்பாக 20 விழுக்காடு பத்திரிகைகள் திராவிட இயக்கப் பத்திரிகைகளாக இருந்ததற்கு காரணம் தந்தை பெரியார்.&lt;br /&gt;&lt;br /&gt;3. எம்.ஜி. ஆருக்கு தோல்வியை ஏற்படுத்திய ஒரே பத்திரிகை விடுதலை நாளேடு.&lt;br /&gt;&lt;br /&gt;4. விடுதலை செய்த சமூகப் புரட்சியை வேறு எந்தப் பத்திரிகையும் செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் க. அழகர் தலைமைவகிக்க தென்மாவட்ட பிராச்சாரக்குழு தலைவர் தே. எடிசன்ராசா, கழக மாவட்டத் தலைவர் வே. செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்க ப.க. மாவட்டத் தலைவர் சுப. முருகானந்தம் வரவேற்புரை நிகழ்த்த ப.க. மாவட்டச் செயலர் பா. சடகோபன் நிகழ்ச்சியினை ஒருங்-கிணைக்க, தோழர் எம். கனி அவர்கள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் புறநர் மாவட்டத்தலைவர் மா. பவுன்ராஜா மாவட்டச் செயலர் நா. முருகேசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் அ. காசிவிசுவநாதன், செயலர் பெரி. காளியப்பன் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச. மஞ்சுளா, மாவட்ட துனை தலைவர் ச. இராஜேந்திரன், இளைஞரணி செயலர் க. பிச்சைப்பாண்டி பொதுக்குழு உறுப்பினர் எஸ். முனிய-சாமி வழக்கறிஞர் பி.கே. இரஜேந்திரன், மற்றும் ஏரளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;                  ----------------செய்தி தொகுப்பு -- ஒளித்திரள் ....நன்றி:-"விடுதலை" ஞாயிறுமலர் 8-8-2009&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1175001340590123514-2486572574095774558?l=pagutharivaalarkazhakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/2486572574095774558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/2486572574095774558'/><link rel='alternate' type='text/html' href='http://pagutharivaalarkazhakam.blogspot.com/2009/08/blog-post.html' title='பெரியார் இயக்கத்தின் அச்சாணி விடுதலை நாளேடு'/><author><name>பகுத்தறிவாளர் கழகம்</name><uri>http://www.blogger.com/profile/13373132461780701490</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_JZffQp9FFto/Sn2F-oYW4kI/AAAAAAAAAAU/wdRkv8h1dnk/s72-c/sphoto02+pa,ka.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1175001340590123514.post-2778576056433855610</id><published>2009-07-13T16:23:00.000+05:30</published><updated>2009-07-13T16:24:29.842+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்-அரசியல்-சமூகம்'/><title type='text'>அகலட்டும் ஆரிய மாயை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JZffQp9FFto/SlsSTCXSaAI/AAAAAAAAAAM/9FfAvH3AFYA/s1600-h/sphoto11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 124px;" src="http://4.bp.blogspot.com/_JZffQp9FFto/SlsSTCXSaAI/AAAAAAAAAAM/9FfAvH3AFYA/s320/sphoto11.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5357896299948697602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பகுத்தறிவாளர் கழகச்செய்தி&lt;br /&gt;மதுரை, திருவாரூர் மாவட்டத்தில் கருத்து மழை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மதுரை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக, மதுரை நியூ காலேஜ் அவுஸ் உணவு விடுதியில் கருத்தரங்கம் 5.7.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.20 முதல் 8.20 வரை நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு மாவட்ட தி.க. தலைவர் வே. செல்வம் தலைமை தாங்கினார். அறிஞர் அண்ணா எழுதிய ஆரிய மாயை புத்தகத்தின் தொடக்கத்தில் வரும் போற்றி ,போற்றி வாசகங்களை இசையோடு பாடினார்.பின்னர் ஆரிய மாயை அகலவேண்டிய தேவைகளைக் கூறினார். மாவட்ட ப.க.-செயலாளர் பா.சடகோபன்  வரவேற்புரையாற்றினார்.-மாநில வழக்குரைஞர் அணித் தலைவர் கி.மகேந்திரன் தொடக்க உரை ஆற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt; ஆரியந்தான் சாதியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.ஆரிய மாயை அழிந்தால் சாதியம் ஒழியும் என்றார். மாநில ப.க. தலைவர் வா.நேரு முன்னிலை வகித்து பேராசிரியர் அருணன் எழுதிய "காலந்தோறும் பிராமணியம் "என்னும் நூலை ஆய்வு செய்தார். பின்னர் நீதிபதி (பணி நிறைவு) பொ. நடராஜன் "அகலட்டும் ஆரிய மாயை" என்னும் தலைப்பில் சிறப்பு உரையாற்றினார். தனது உரையில் ஏன் இந்த காலகட்டத்தில் ஆரிய மாயை பற்றிப் பேசவேண்டும் என்பதற்கு பல்வேறு நடப்புச் செய்திகளைக் கூறினார். ஆரிய மாயையில் அறிஞர் அண்ணா குறிப்பிட்ட 'சிண்டு முடிந்திடும் நரிகளாக' பார்ப்பனர்கள் இன்றைக்கும் இருப்பதை ஈழப்பிரச்சனையில் நாம் அறிய முடிந்ததை எடுத்துக்கூறினார். நமமை இன்னும் பார்ப்பனர்கள் அடிமை நிலையில் வைத்திருப்பதை எடுத்துக்காட்டினார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முடிவில் கு.கோவிந்தராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் ப.க. மாவட்ட தலைவர் சுப.முருகானந்தம், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மா.பவுன்-ராசா, சிவகங்கை பொறியாளர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், மாவட்ட துணைத்தலைவர் முனியசாமி, வழக்-கறிஞர்கள் பி.கே.இராசேந்திரன், தமிழ்மணி, கணேசன், மாவட்ட இளை-ஞரணிச் செயலாளர் க.பிச்சைப்பாண்டி, தலைமைக்கழக பேச்சாளர் வேங்கை-மாறன், சுசிலா- வேங்கைமாறன், பேரா-சிரியர் இ.கி.இராமசாமி, எழுத்தாளர் விசுவநாதன், விடுதலை செல்வம், போட்டோ ராதா மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;திருவாரூர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக அறிவார்ந்த கருத்தரஙகம் 6.07.2009 திங்கட்கிழமை மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு மாநில பகுத்தறிவாளர் கழகத்தலைவர் வா. நேரு தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் க.முனியாண்டி வரவேற்புரையாற்றினார். திருவாரூர் மாவட்ட தி.க. தலைவர் காயர்மித்ரா எஸ்.எஸ்.மணியம்,தி.க. துணைப்பொதுச்செயலாளர் இரா.குணசேகரன், ஹோட்டல் செல்வீஸ் நிறுவனர் ஏ.கே.எம்.காசிநாதன், ப.க. பொதுச்செயலாளர் வடசேரி வ.இளங்கோவன், திருவாரூர் நகர் மன்றத்தலைவர் கு.தென்னன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆர்.பி.சுப்ரமணியன்,தி.க.மாவட்ட செயலாளர் சு.சிங்காரவேலு, தி.க. மாவட்ட மகளிரணி தலைவர் சுப்புலட்சுமிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt; தனது உரையில் &lt;span style="font-weight:bold;"&gt;பகுத்தறிவாளர் கழகத்தை தந்தை பெரியார் அவர்கள் 1970ல் தொடங்கினார்கள். அன்றுமுதல் இன்றுவரை தமிழர் தலைவர் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலராக இருந்து வழி நடத்தி வருகின்றார்கள். தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தை ஆரம்பித்து வைக்கும்போது இன்றுதான் மனிதர்கள் கழகத்தை தொடங்கிவைக்கிறேன் என்று கூறியதை நினைவு கூர்ந்து பல்வேறு சம்பவங்களைக் கூறி தொடங்கி வைத்தார். சிறப்புரையாற்ற வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களூக்கும், மற்ற விருந்தினர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. நிறைவாக "தந்தை பெரியாரின் தொண்டறம்" என்னும் தலைப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரை-யாற்றினார். முதலில் அறம் என்றால் என்ன என்பதை திருக்குறளை வைத்து விளக்கினார். "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறன்"என்பதனை எடுத்துக்கூறி தந்தை பெரியார் இத்தகைய அறத்திற்கு உரியவர் என்பதை விளக்கினார். பார்ப்பனர்களின் அறம் என்பது பிச்சை வாங்குவது ஆனால் நம்மது அப்படி-யல்ல என்றார். தந்தை பெரியாரின் துணிவை விளக்கினார். புரட்சிக்-கவிஞரின் "அவர்தாம் பெரியார் என்னும் பாடல் எழுதப்பட்ட சூழல், கருத்துச்செறிவினை விளக்கினார். இனி வரும் உலகத்தில் அய்யா சொன்ன பல கருத்துக்கள நடைமுறையில் இன்றைக்கு இருப்பதை எடுத்துக் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;புலவர் இராமநாதன் அவர்களின் "பெரியாரியல் "புத்தகத்தை எடுத்துக்காட்டி ஆசிரியர் அவர்கள் பாடம் நடத்தினார். புதியவர் பலரும் ,மாணவர்களும் பங்கேற்ற இந்த அறிவார்ந்த கருத்தரங்கம் கேட்பாளர்களுக்கு மிகப்பெரிய அறிவு விருந்தாய் அமைந்தது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; முடிவில் திருவாரூர் மாவட்ட ப.க.செயலாளர் இரா.சிவக்குமார் நன்றி கூறினார். நகர் முழுவதும் விளம்பரத் தட்டிகள் கருத்தரஙகத்தைப் பற்றி வைக்கப்பட்டிருந்தன. கருத்தரஙகத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் சிற்-றுண்டியும் தேநீரும் வழங்கப்பட்டது. நிறைய மாணவர்களும்,பள்ளி ஆசிரியர்-களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தி.க .பொறுப்பாளர்கள், ப.க.பொறுப்பாளர்கள், தி.மு.க. நிர்வாகி-கள்பலரும் கலந்துகொண்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1175001340590123514-2778576056433855610?l=pagutharivaalarkazhakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/2778576056433855610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/2778576056433855610'/><link rel='alternate' type='text/html' href='http://pagutharivaalarkazhakam.blogspot.com/2009/07/blog-post_13.html' title='அகலட்டும் ஆரிய மாயை'/><author><name>பகுத்தறிவாளர் கழகம்</name><uri>http://www.blogger.com/profile/13373132461780701490</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_JZffQp9FFto/SlsSTCXSaAI/AAAAAAAAAAM/9FfAvH3AFYA/s72-c/sphoto11.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1175001340590123514.post-4133870748897402337</id><published>2009-07-04T18:15:00.000+05:30</published><updated>2009-07-04T18:15:47.964+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விழிப்புணர்வு'/><title type='text'>நாம் பார்ப்பனர்களை பிராமணர்கள் என்று சொல்வதில்லை!</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;பகுத்தறிவாளர் கழகச்செய்தி&lt;br /&gt;மதுரை மாநகர் மாவட்ட கருத்து மழை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக, மதுரை திலகா உணவு விடுதியில் கருத்தரங்கம் 7.6.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.20 முதல் 8.20 வரை நடைபெற்றது.   கருத்தரங்கத்திற்கு மாவட்ட தி.க. அமைப்பாளர் ச. இராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ப.க.செயலாளர் பா.சடகோபன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட் தி.க. தலைவர் வே.செல்வம், மாநில வழக்குரைஞர் அணி தலைவர் கி.மகேந்திரன்,மாநில ப.க. தலைவர் வா.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீதிபதி (பணி நிறைவு) பொ. நடராஜன் தொடக்க உரை ஆற்றினார். &lt;span style="font-weight:bold;"&gt;திராவிடர் கழகத்தலைமைக் கழகப்பேச்சாளர் சீனி.விடுதலை அரசு "எதற்காக பிராமணன்?" என்னும் தலைப்பில் உரையாற்றினார். நாம் பார்ப்பனர்களை பிராமணர்கள் என்று சொல்வதில்லை,. எங்கே பிராமணன் என்று தொடர் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் நடத்தும் பார்ப்பனர்களின் வஞ்சகத்தன்மையை புரிந்து கொள்ளும்வண்ணம் எதற்காக சமூகத்தில் பார்ப்பனர்கள் என்று உணரும்வண்ணம் இந்த தலைப்பை மதுரை ப.க. தோழர்கள் கொடுத்திருக்கின்றார்கள் என்று சொல்லி,மன்னர்களை,ஆட்சிகளை எல்லாம் தங்கள் இன மேன்மைக்கு எப்படியெல்லாம் பார்ப்பனர்கள் பயன்படுத்தினார்கள்  என்ற சரித்திர நிகழ்வுகளை பட்டியலிட்டார். புராணங்கள், இதிகாசங்கள் நம்மை எப்படியெல்லாம் இழிவுபடுத்துகின்றன என்பதனை ஆதாரங்களோடு, பார்ப்பனர்கள் எழுதிய புத்தகங்களின் வாசித்துக்காட்டி எடுத்துரைத்தார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் கேட்பாளர்களைத் தன்வயப்படுத்தி,தந்தை பெரியார், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் உழைப்பை எடுத்துவைத்து, இன்றைக்கும் இருக்கும் பார்ப்பனர்களின் அதிகார மய்யங்களை எடுத்துரைத்தார்.&lt;/span&gt; முடிவில் சோ.சுப்பையா நன்றி கூறினார். மிகச்சரியாக 6.20க்கு ஆரம்பிக்கப்பட்டு 8.20க்கு கூட்டம் முடிவுற்றது. திரளாக தோழர், தோழியர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;********************************************************&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக , மதுரை உற்பத்தியாளர் திறன் அரங்கில்  கருத்தரங்கம் 3.5.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.20 முதல் 8.20 வரை நடைபெற்றது.   கருத்தரங்கத்திற்கு மாவட்ட ப.க. தலைவர் சுப.முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட ப.க.செயலாளர் பா.சடகோபன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தி.க. தலைவர் வே.செல்வம், மாநில ப.க. தலைவர் வா.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை வைகை வெளியீட்டகம் ஆ.விசுவநாதன் மற்றும்  நீதிபதி (பணி நிறைவு) பொ. நட-ராஜன் தொடக்க உரை ஆற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt;                 &lt;span style="font-weight:bold;"&gt;திராவிடர் கழக வழக்குரைஞர் அணி தலைவர் வழக்குரைஞர் கி.மகேந்-திரன்-"பெரியாரும் நீதியும்" என்னும் தலைப்பில் உரையாற்றினார் .தனது உரையில்  நீதி என்பது பார்ப்பனர்களால் எப்படி தமிழர்களுக்கு அநீதியாக இருந்தது, அதனை மாற்ற தந்தை பெரியார் எப்படி அஞ்சாமல் போரிட்டார் என்னும் கருத்தைக்கூறி அதற்கான பல்வேறு சம்பவங்களை எடுத்துரைத்தார். 1957 சாதி ஒழிப்பிற்காக அய்யா செய்த போராட்டத்தை விவரித்தார். தந்தை பெரியாரின் அடிச்சுவட்டை ஒற்றி தமிழர் தலைவர் நடத்திய போராட்டங்களை ,அரசமைப்பு சட்ட திருத்தங்களை எடுத்துரைத்தார்.&lt;/span&gt; முடிவில் ஆரப்பாளையம் நாகராசன் நன்றி கூறினார். மிகச்சரியாக 6.20க்கு ஆரம்பிக்கப்பட்டு 8.20க்கு கூட்டம் முடிவுற்றது. திரளாக தோழர், தோழியர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;********************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக, மதுரை உற்பத்தியாளர் திறன் அரங்கில்  கருத்தரங்கம் 1.3.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.20 முதல் 8.20 வரை நடைபெற்றது.   கருத்தரங்கத்திற்கு மாநில ப.க. தலைவர் வா. நேரு தலைமை தாங்கினார். மாவட்ட ப.க.செயலாளர் பா.சடகோபன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தி.க. தலைவர் வே.செல்வம், மாநில தி.க. வழக்குரைஞர் அணி தலைவர் வழக்குரைஞர் கி.மகேந்திரன், தென்மாவட்ட தி.க.பிரச்சாரக்குழு தலைவர் தே.எடிசன்ராசா  ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் தகடூர் தமிழச்செல்வி 'அறிவியலும் பெரியாரியலும் " என்னும் தலைப்பில் உரையாற்றினார்.தனது உரையில்  அறிவியலும் பெரியாரியலும் ஒன்றே என்றார்.தந்தை பெரியார் 'இனி வரும் உலகம் 'என்னும்  நூலில் சொன்ன பல கருத்துகள் இன்றைக்கு நடைமுறை ஆகியிருப்பதை எடுத்-துரைத்தார். கிரகணம் பற்றி பல்வேறு மூடக்கருத்துகள் இருப்பதை எடுத்துரைத்த அவர், தமிழர் தலைவர் அவர்கள் அதனை முறியடிக்கும் விதத்தில். மாணவ மாணவிகளோடு உணவினை சாப்பிட்டு மூட நம்பிக்கை முறியடித்த விதத்தைச் சொன்னார். முடிவில் க.பிச்சைப்பாண்டி நன்றி கூறினார். மிகச்சரியாக 6.20க்கு ஆரம்பிக்கப்பட்டு 8.20க்கு கூட்டம் முடிவுற்றது. திரளாக தோழர்,தோழியர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்&lt;br /&gt;&lt;br /&gt;               ---------------"விடுதலை" ஞாயிறுமலர் 4-7-2009&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1175001340590123514-4133870748897402337?l=pagutharivaalarkazhakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/4133870748897402337'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/4133870748897402337'/><link rel='alternate' type='text/html' href='http://pagutharivaalarkazhakam.blogspot.com/2009/07/blog-post.html' title='நாம் பார்ப்பனர்களை பிராமணர்கள் என்று சொல்வதில்லை!'/><author><name>பகுத்தறிவாளர் கழகம்</name><uri>http://www.blogger.com/profile/13373132461780701490</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1175001340590123514.post-4978997289838341570</id><published>2008-06-26T22:33:00.000+05:30</published><updated>2008-06-26T22:34:43.039+05:30</updated><title type='text'>சென்னை ப.க. மாநாடு ஒரு திருப்புமுனை மாநாடு</title><content type='html'>சென்னை ப.க. மாநாடு ஒரு திருப்புமுனை மாநாடு&lt;br /&gt;கலைஞருக்குச் சமூகநீதி விருது அளிக்கப்பட உள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;தலைசிறந்த பகுத்தறிவாளரான பால்கர்ட்ஸ் பங்கேற்கிறார்&lt;br /&gt;கூட்டுக்குழு மனப்பான்மையுடன் பணியாற்றுவீர்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தலைவர் உரை&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, ஜூன் 9 7.9.2008 அன்று சென்னையில் நடக்க இருக்கும் மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் தமிழக முதல் அமைச்சர் மானமிகு மாண்பு மிகு கலைஞர் அவர்களுக்குச் சமூகநீதி விருது வழங்கப்படும் என்றும், அமெரிக்காவின் தலைசிறந்த பகுத்தறிவாளர் பால்கர்ட்ஸ் பங்கேற்பார் என்றும் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் கி. வீரமணி தெரிவித் தார்.&lt;br /&gt;சென்னை பெரியார் திட லில் நேற்று (8.6.2008) மாலை நடைபெற்ற மாநிலப் பகுத்தறி வாளர் கழகக் கலந்துரை யாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட் டதாவது:&lt;br /&gt;சென்னையில் செப்டம்பர் 7-இல் நடக்க இருக்கும் பகுத்தறிவாளர் கழக மாநில மாநாட்டுக்காக இங்கே நாம் கூடியிருக்கிறோம். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாநிலம் தழுவிய அளவில் நீங்கள் எல்லாம் வருகை தந்தது கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.&lt;br /&gt;நம் மாநாடு சிறப்பாக வெற்றிகரமாக நடைபெறும் என்பதற்கான நம்பிக்கை இதன் மூலம் ஏற்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;மாநாடு வெற்றி பெற இரு விஷயங்கள் முக்கியம். ஒன்று நிதி! இரண்டாவது நிதி!! மூன்றா வது நிதி!!! அடுத்தபடியாக செயல்! செயல்!! செயல்!!! இந்த இரண்டும் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம் இருக்கும்.&lt;br /&gt;ஒரு முக்கியமான கால கட்டத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. நாட்டை மீண்டும் மதவாத சக்திகள் தலைகீழாகப் புரட்டும் ஒரு கால கட்டத்தில் மக்கள் மத்தி யில் பகுத்தறிவு எழுச்சியை உண்டாக்கும் மாநாடு இது. சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு திருப்புமுனை மாநாடாக நடைபெறப் போகிறது.&lt;br /&gt;மதச் சார்பற்ற தன்மைக்கு ஊக்கம் கொடுக்கும் பலம் சேர்க்கும் மாநாடு இது.&lt;br /&gt;கலைஞருக்குச் சமூகநீதி விருது&lt;br /&gt;மாநாட்டில் நமது தமிழக முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர் கள் பங்கேற்க இருக்கிறார் பெரியார் பன்னாட்டு மையத் தின் சார்பில், நம் முதல் அமைச்சருக்கு ``சமூகநீதி விருது அளிக்கப்பட உள்ளது.&lt;br /&gt;பால்கர்ட்ஸ் பங்கேற்பு!&lt;br /&gt;தலை சிறந்த பகுத்தறிவாள ரான அமெரிக்கப் பேராசிரியர் பால்கர்ட்ஸ் மாநாட்டில் பங்கு கொள்ள இருப்பது பெருமைக்குரியதாகும். அவர் வைத்திருக்கும் நூலகமே இந் தப் பெரியார் திடல் அளவுக்கு இருக்கும்.&lt;br /&gt;அத்தகைய ஒருவர் நம் மாநாட்டுக்கு வருவது என்பது சாதாரணமானதல்ல.&lt;br /&gt;மாநாட்டுக்கு இடையில் இன்னும் மூன்று மாதங்கள் தாராளமாக இருக்கின்றன. சிறப்பாக ஏற்பாடுகள் செய்ய லாம். அதிக நாள் இருக்கிறதே - பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.&lt;br /&gt;சுவர் எழுத்துப் பிரச்சாரம் நடக்கட்டும்!&lt;br /&gt;நீங்கள் இங்கிருந்து சென்று ஊருக்குப் போன உடனேயே மாநாடு பற்றி சுவர் எழுத்து விளம்பரங்களைத் தொடங் குங்கள்.&lt;br /&gt;நம்மிடம் குழு மனப்பான்மை இல்லை; மாறாகக் கூட்டுக் குழு மனப்பான்மை உண்டு. நம் செயல்பாடுகள் மூலம் அதனை நிரூபித்துக் காட்ட வேண்டும். நான் என்பதைவிட நாம் என்பதே கூட்டுக் குழு வுடன் பணியாற்றுவதற்குப் பயன்படும்.&lt;br /&gt;பத்து லட்சம் ரூபாய் மாநாட்டுக்குத் தேவைப்பட லாம் ஆயிரம் ரூபாய்க் கொடுக் கக் கூடிய ஆயிரம் பேர்களை அடையாளம் கண்டாலே போதும் இது ஒன்றும் பெரிய காரியமல்ல - தன்னம்பிக்கை வேண்டும் அவ்வளவுதான்.&lt;br /&gt;நம் மாநாடு நடக்க இருக் கும் காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு புரட்சி மலரவிருக்கின்றது.&lt;br /&gt;அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்கிற சட்டம் செயல்பாட்டுக்கு வரும்கால கட்டம் அது.&lt;br /&gt;தந்தை பெரியார் பிறந்த மண்ணில் புரட்சி மணத்தை நுகர இருக்கிறோம்.&lt;br /&gt;தென் அமெரிக்காவில் பெரியார்!&lt;br /&gt;அண்மையில் தென் அமெரிக்காவில் பிரேசில் நாட்டில், கப்பலிலேயே அகில உலக மனிதநேய பகுத்தறிவு மாநாடு நடைபெற்றிருக்கிறது. அம்மாநாட்டிற்கு என்னையும் அழைத்திருந்தனர். நான் செல்வதாகவும் இருந்தேன். வேறு பல பணிகள் காரணமாக செல்லயியலவில்லை. பெரியார் பன்னாட்டு மையத்தின் இயக்கு நர் சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களைப் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டேன் அவரும் அவ் வாறு சென்று தந்தை பெரியார் அவர்களைப்பற்றி சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கிறார். இன்றைய 'விடுதலை'யில் அது வெளி வந்திருக்கிறது.&lt;br /&gt;தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவிக் கொண்டு இருக்கின்றன. சென்னையில் நாம் நடத்தயிருக்கும் மாநாடு புதிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக, வெளிநாடுகளி லிருந்து வருவோர் தந்தை பெரியாரைப்பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இந்த மாநாட்டின் மூலம் ஏற்படும்.&lt;br /&gt;பகுத்தறிவுக் கண்காட்சி யையும் நடத்த வேண்டும். எல்லா வகையிலும் சிறப்பாக நடத்துவோம் - ஒத்துழைப்புத் தாருங்கள் என்று குறிப்பிட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1175001340590123514-4978997289838341570?l=pagutharivaalarkazhakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/4978997289838341570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/4978997289838341570'/><link rel='alternate' type='text/html' href='http://pagutharivaalarkazhakam.blogspot.com/2008/06/blog-post_26.html' title='சென்னை ப.க. மாநாடு ஒரு திருப்புமுனை மாநாடு'/><author><name>பகுத்தறிவாளர் கழகம்</name><uri>http://www.blogger.com/profile/13373132461780701490</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1175001340590123514.post-2430602948234696420</id><published>2008-06-12T18:58:00.000+05:30</published><updated>2008-06-12T19:04:10.306+05:30</updated><title type='text'>பகுத்தறிவாளர் கழகத்தின் கம்பீரமான பணிகள்</title><content type='html'>பகுத்தறிவாளர் கழகத்தின் கம்பீரமான பணிகள்!&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;அரசு ஊழியர்கள் என்றால் அவர்கள் மத நடவடிக்கைகளில் ஈடுபடலாம்; மதச் சார்பற்ற அரசின் பணியாளர்களாகயிருந் தாலும் வெளிப்படையாக மத நடவடிக் கைகளில் ஈடுபடுவதில் தடையிருப்பதில்லை.&lt;br /&gt;மதச் சார்பற்ற அரசில் நிகழ்ச்சிகள் எல்லாம்கூட இந்து மத அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. பூமி பூஜை என்ற பெயரால் இந்து மதச் சடங்குகள், இன்னோரன்ன மதவழிச் செயல்பாடுகள் தங்குத் தடையின்றி நடைபெற எவ்விதத் தடையும் இல்லை என்பது தான் நிலைமை இந்த நிலையில் அரசு - ஊழியர்கள், அலு வலர்கள், அதிகாரிகள் ஏன் பகுத்தறிவின் அடிப்படையில் செயல்படக் கூடாது?&lt;br /&gt;மனிதன் என்றாலே பகுத்தறிவு வாதிதானே? இந்தச் சிந்தனையின் அடிப் படையில் தோற்றுவிக்கப்பட்டதுதான் பகுத்தறிவாளர் கழகம்.&lt;br /&gt;1970 செப்டம்பர் 6-ஆம் தேதியன்று சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலை வாணர் அரங்கம்) தந்தை பெரியார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டதுதான் பகுத்தறி வாளர் கழகம் தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலாளர் திரு. கா.து. நடராசன் தொடக்க விழாவுக்குத் தலைமை தாங்கினர்.&lt;br /&gt;மாண்புமிகு அமைச்சர் டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் சிறப்புரை ஆற்றினார்.&lt;br /&gt;தந்தை பெரியாரின் நன்கொடை&lt;br /&gt;பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்கி வைத்து அறிவுரை ஆற்றிய தந்தை பெரியார் அவர்கள் கழகத்தின் வளர்ச்சிக்காக கழகத்தின் தலைவர் திரு. சி.டி. நடராசன் அவர்களிடம் 1000 ரூபாயை நன்கொடையாக அளித்தார்கள். தொடர்ந்து அய்யா அவர்கள் பேசுகையில் கழகம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், பகுத்தறிவுப் பிரச்சாரத்தை பல வகையில் வலிவுடன் செய்ய வேண்டிய முறைகள் பற்றியும் கூறினார்கள். கழகம் தனக்கென ஆங்கில ஏடு ஒன்று விரைவில் தொடங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்கள். மேலும் துண்டுப் பிரசுரங்கள், மலிவுப் பதிப்புகள் வெளியிடுதல். கருத்தரங்குகள், விளக்கக் கூட்டங்கள் இவற்றுக்கு ஏற்பாடு செய்தல், பிரசார நாடகங்கள் பலவற்றை நடத்துதல் போன்ற பல்வேறு பணிகளில் விரைந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்கள். மேலும் பகுத்தறிவாளர்கள் தம் சட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் சின்னம் ஒன்றினை உடனே உருவாக்குங்கள் என்றார்கள். கூட்டத்தில் தோழர்கள் துண்டேந்தியமைக்கு ஆதரவாக ரூபாய் 129-30 காசு வசூலாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;தமிழ் நாடெங்கும் பகுத்தறிவாளர் கிளைகள் தொடங்கப்பட்டன தொடக்க முதலே இந்த அமைப்பின் புரவலராக மானமிகு கி. வீரமணி அவர்கள் இருந்து வழி நடத்தி வருகிறார்.&lt;br /&gt;பல மாநில மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தந்தை பெரியார் அவர்கள் இருந்தபோது சென்னையில் வெகு சிறப்புடன் நடத்தப்பட்டது. (1972 மே 27), பகுத்தறிவுக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, பாட்டரங்கம் படத்திறப்புகள் என்று பல வகையிலும் அறிவார்ந்த முறையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன.&lt;br /&gt;கவுதமப் புத்தர் படத்தினை புரவலர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். இங்கர்சால், பெர்னாட்சா, கலிலியோ, ரசல் நேரு, டாக்டர் அம்பேத்கர் எம்.என். ராய், பிராட்லா, மா. சிங்காரவேலர் முதலிய உலகப் பகுத்தறிவாளர்கள் விஞ்ஞானிகள் படங்களையெல்லாம் அறிஞர் பெரு மக்கள் திறந்து வைத்து அரிய உரைகளை நிகழ்த்தினர்.கூறினார்கள். கழகம் தனக்கென ஆங்கில ஏடு ஒன்று விரைவில் தொடங்க வேண்டிய அவசி யத்தை வலியுறுத்தினார்கள். மேலும் துண்டுப் பிரசுரங்கள், மலிவுப் பதிப்புகள் வெளியிடுதல். கருத்தரங்குகள், விளக்கக் கூட்டங்கள் இவற்றுக்கு ஏற்பாடு செய்தல், பிரச்சார நாடகங்கள் பலவற்றை நடத்துதல் போன்ற பல்வேறு பணிகளில் விரைந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்கள். மேலும் பகுத்தறி வாளர்கள் தம் சட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் சின்னம் ஒன்றினை உடனே உருவாக்குங்கள் என்றார்கள். கூட்டத்தில் தோழர்கள் துண் டேந்தியமைக்கு ஆதரவாக ரூபாய் 129-30 காசு வசூலாகியது.&lt;br /&gt;தமிழ் நாடெங்கும் பகுத்தறி வாளர் கிளைகள் தொடங்கப் பட்டன. தொடக்கம் முதலே இந்த அமைப்பின் புரவலராக மானமிகு கி. வீரமணி அவர்கள் இருந்து வழி நடத்தி வருகிறார்.&lt;br /&gt;பல மாநில மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தந்தை பெரியார் அவர்கள் இருந்தபோது சென்னையில் வெகு சிறப்புடன் நடத்தப் பட்டது. (1972 மே 27), பகுத் தறிவுக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, பாட்டரங்கம் படத் திறப்புகள் என்று பல வகையிலும் அறிவார்ந்த முறையில் நிகழ்ச் சிகள் அமைக்கப்பட்டு இருந்தன.&lt;br /&gt;கவுதமப் புத்தர் படத்தினை புரவலர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். இங்கர்சால், பெர்னாட்சா, கலிலியோ, ரசல் நேரு, டாக்டர் அம்பேத்கர் எம்.என். ராய், பிராட்லா, மா. சிங்காரவேலர் முதலிய உலகப் பகுத்தறிவாளர்கள் விஞ்ஞானி கள் படங்களையெல்லாம் அறி ஞர் பெரு மக்கள் திறந்து வைத்து அரிய உரைகளை நிகழ்த்தினர்.&lt;br /&gt;அமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் மாநாட்டுக்கு தலைமை வகிக்க, முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் மாநாட்டைத் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.&lt;br /&gt;தந்தை பெரியார் அவர்களே கலந்து கொண்டது தனிப் பெரும் சிறப்பாகும். 17 அரிய தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.&lt;br /&gt;அதேபோல 1980 டிசம்பர் 31-லும் 1981 சனவரி முதல் நாளிலும் சென்னைப் பெரியார் திடலில் இரு நாள்கள் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு தனிச் சிறப்பு மிக்கவை.&lt;br /&gt;புரவலர் கி. வீரமணி அவர் களின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டினை முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார். மிஸ்கேட் தாம்சன் நெயில் கெய்டன் (இங்கிலாந்து) ஆகிய பரு மக்கள் எல்லாம் விழாவில் பங்கு கொண்டனர்.&lt;br /&gt;அம்மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட 22 தீர்மானங்களும் காலத்தை வென்று நிற்கக் கூடிய கருவூலங்களாகும்.&lt;br /&gt;குறிப்பாக கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக் கீடு செய்ய வழி வகுக்கும் சட்டப் பிரிவுகளை அரசமைப்புச் சட் டம் ஒன்பதாவது அட்டவணையில் வைத்துப் பாதுகாக்க வேண் டும் என்று தொலைநோக்கோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் 372 ஆவது பிரிவு ஜாதியைப் பாதுகாத்து நிற்பது பற்றியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;பகுத்தறிவாளர் கழகங்கள் நாடெங்கும் கிளைகளை அமைத்து மக்கள் மத்தியில் பெரும் மாற்றங்களை உருவாக் கியது.&lt;br /&gt;ராஜாஜி அவர்களே மிரண்டு, அரசு ஊழியர்கள் பகுத்தறிவாளர் கழகம் என்ற பெயரால் மத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்புப் பிரச்சாரங்களைச் செய்யலாமா? என்று பொருமி எழுதினார் என்றால், பகுத்தறிவாளர் கழகத் தின் தாக்கத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;20.11.1970-இல் புதிவு செய்யப் பட்ட சென்னை பகுத்தறிவாளர் கழகத்தில் மிகப் பெரிய பதவி களில் இருந்தவர்கள் எல்லாம் பொறுப்பாளர்களாகவும் உறுப்பினர்களாகவும் பங்கு பெற்றனர்.&lt;br /&gt;தமிழக சட்டப் பேரவைச் செயலாளரான கா.து. நடராசன் தலைவர்; அரசு செயலாளர் களாக இருந்த வி.என். சுப்பையா, க. திரவியம், ஏ. பத்மநாபன் (பிற்காலத்தில் மிசோரம் ஆளுநராக இருந்து ஓய்வு பெற்றவர்) பேராசிரியர் சி.டி. ராஜேஸ்வரன் போன்ற பெரிய நிலையில் இருந்தவர்கள் எல்லாம் துணைத் தலைவர்களாகயிருந் தனர்.&lt;br /&gt;திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் புரவலராக இருந்தார் - இருக்கிறார்.&lt;br /&gt;1976 நெருக்கடி நிலை அமல் படுத்தப்பட்டபோது அதிகார வர்க்கத்தில் இருந்த பார்ப் பனர்கள் இந்த அமைப்புக்கு ஆங்காங்கே தொல்லை கொடுத் தனர். இடையில் சிறிது காலம் தொய்வு ஏற்பட்டாலும் மீண்டும் எழுச்சி பெற்று அதன் பணி தொடர்கிறது.&lt;br /&gt;இக்காலக் கட்டத்தில் அதன் பணிகள் புது முறுக்கோடு நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன. இதற்கு அடையாளமாக இவ் வாண்டு தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள் (24.12.2007) அமைந்திருந்தன என்று குறிப்பிடலாம்.&lt;br /&gt;சென்னை பெரியார் திடலில் முற்பகல் நடந்த கருத்தரங்கமும் சரி, மாலையில் நடைபெற்ற பகுத்தறிவு அரங்கமும் சரி வெகு சிறப்பாக அமைந்திருந்தன.&lt;br /&gt;மதியம் அனைவருக்கும் உணவு ஏற்பாடு - என்று எல்லா வகையிலும் நேர்த்தியாக நிகழ்ச் சிகளை ஒழுங்குபடுத்தியிருந் தனர்.&lt;br /&gt;பிற்பகல் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகத்தின் செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. பகுத்தறிவு இதழ்களைப் பரப்புதல், கருத் தரங்குகளை நடத்துதல், வெளி மாநிலத் தொடர்புகளை ஏற் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் உருவாக்கப்பட்டன. பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பங்கு பெற்று கருத் துரைகளை வழங்கினார். வெகு சிறப்பாக செயல்படும் பகுத் தறிவாளர் கழகத் தலைவர் மதுரை வா. நேரு மாநிலப் பொதுச் செயலாளர் செயல்மிகு வீ. குமரேசன் ஆகியோரின் பணி களைப் பலபடப் பாராட்டினார்.&lt;br /&gt;கருத்தரங்கம்&lt;br /&gt;மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு அவர்கள் தலைமையில் நடை பெற்ற கருத்தரங்கில் சமூகச் சீரழிவிற்கு மிகுதியும் காரணமாக இருப்பது - சினிமா என்ற தலைப்பில் - இனமான கவிஞர் செ.வை.ர. சிகாமணி பத்திரிகை களே என்ற பொருளில் இனமான நடிகர் மு.அ. கிரிதரன், மதம் என்ற தலைப்பில் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், ஜாதி என்ற தலைப்பில் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்பாக உரை யாற்றினர்.&lt;br /&gt;இந்த நாட்டைப் பீடித்த நோய்கள் அய்ந்து என்றும், பேய்கள் மூன்று என்றும் தந்தை பெரியார் கூறிய கருத்துகளை ஒட்டி ஆதாரப் பூர்வமாக எடுத்துரைத்தனர். குறிப்பாக சினிமாவும், ஏடுகளும் போட்டிப் போட்டுக் கொண்டு எப்படி வக்கிர ஆட்டம் போடுகின்றன என்பதை ஆதாரங்களுடன் விளக்கினர். ஜாதி மறுப்புத் திருமணத்தை ஈரோட்டில் பெரியார் சிலையின் கீழ் நின்று நடத்திக் கொண்ட எங்களுக்கு திராவிடர் கழகம்தான் அரவ ணைத்தது என்று தகடூர் தமிழ்ச்செல்வி உருக்கமுடன் கூறினார்.&lt;br /&gt;தோழர் சி. மகேந்திரன்&lt;br /&gt;நிறைவுரை ஆற்றிய இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் தோழர் சி. மகேந்திரன் உரை மிகவும் குறிப் பிடத்தக்கதாக அமைந்திருந்தது.&lt;br /&gt;இந்த நாட்டில் இருக்கக் கூடிய எந்த அரசியல்வாதியும் தந்தை பெரியார் அவர்கள் கருத்தாக்கத்தின் பிரதிபலிப்பு இல்லாமல் அரசியல் நடத்த முடியாது; அப்படி நடத்த முயலப்படும் அரசியலும் கால் ஊன்றாது என்று உறுதிப்படக் கூறினார்.&lt;br /&gt;பொதுவுடைமை என்பது அந்தந்த மண்ணுக்கேற்ப நடைபோட வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்ன கருத்து சரியானதே - இந்தியாவில் சமூக வளர்ச்சிக்கும், சமத்துவத்திற்கும் தடைக் கற்களாக உள்ளவற்றை ஆராயுங்கால் மதம், ஜாதி என்ற கட்டுமானத்தில் உருவாக்கப் பட்டுள்ளன. அதனை மிகச் சரியாக இனங் கண்டு போராடி யவர் பெரியார். தந்தை பெரி யாருக்கும், பொதுவுடைமையா ளர்களுக்கும் இருந்த நெருக்கம் கொள்கை ரீதியானது என்று எடுத்துரைத்தார்.&lt;br /&gt;தமிழர் தலைவர்&lt;br /&gt;மாலை பெரியார் திடல் நடிக வேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்ற பகுத்தறிவரங்கத் திற்கு தமிழர் தலைவர் மானகிகு கி. வீரமணி அவர்கள் தலைமை யேற்றார்.&lt;br /&gt;ஒரு மருந்து கண்டுபிடிக் கப்பட்டால் அது எப்படி உலகுக்கே சொந்தமோ, அது போன்றதே தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் என்று கூறினார். மத வெறிச் சக்திகளை முறியடிக்கும் மகத்தான மாமருந்து தந்தை பெரியார் அவர் களின் சிந்தனைகளே என்று உறுதிப்படக் கூறினார்.&lt;br /&gt;திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு தொடக்கவுரை நிகழ்த்தினார். பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் வீ. கும ரேசன் வரவேற்புரையாற்றினர்.&lt;br /&gt;இன்றைய கால கட்டத்தில் தந்தை பெரியார் சிந்தனைகள் தேவை குறித்து அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் சேனல் இடமருகு அவர்களும், விஜயவாடா நாத்திகர் மையத்தின் செயல் இயக்குநர் முனைவர் விஜயம் அவர்களும் கருத்தாழ மிக்க முறையில் உரையாற்றினர்.&lt;br /&gt;அமெரிக்கா போன்ற நாடுகளில் கடவுள் இல்லை என்ற கூறுகிற நூல்கள் லட்சக் கணக்கில் பரவுகின்றன. இத் தகைய கருத்துகளை தந்தை பெரியார் அவர்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே இங்கே முழங்கி இருக்கிறார் என்றார் சேனல் இடமருகு.&lt;br /&gt;டாக்டர் விஜயம் பேசுகையில்:&lt;br /&gt;மூடநம்பிக்கையை விரட்ட மட்டுமல்ல; வறுமையை விரட்ட வும் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருத்துகள் தான் தேவை என்று அவர் தம் உரையில் அழுத்தம் கொடுத்தார்.&lt;br /&gt;பெரியார் வலைக் காட்சி&lt;br /&gt;உலகம் முழுவதும் உள்ள வர்கள் நேரிடையாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் பெரியார் வலைக் காட்சியினைத் (ஞநசலையச றுநகூஏ) தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்.&lt;br /&gt;கவிஞர்களுக்கு பாராட்டு&lt;br /&gt;தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் 75-ஆவது ஆண்டு பிறந்தநாளையொட்டி வெளி யிடப்பட்ட ``காலம் வெல்லும் குறுந்தகடு உருவாக்கத்திற்கு உறு துணையாக இருந்த பாடல் களை இயற்றிய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், பாவலர் அறிவுமதி, பழநிபாரதி, கபிலன், யுகபாரதி, நா. முத்துக்குமார் மற்றும் இசையமைப்பாளர் கவி ஆகி யோர் கருத்தரங்க நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர். தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசினை வழங்கிப் பாராட்டினார். நூலை வெளியிட்டார்&lt;br /&gt;தந்தை பெரியார் 34-ஆம் ஆண்டு நினைவு நாள் கருத் தரங்கையொட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ``சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும் எனும் நூல் இந்தி மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வங்கி அதிகாரி பால கிருஷ்ணன் தமிழில் இருந்து இந்தியில் மொழி பெயர்த் திருந்தார்.&lt;br /&gt;ஆந்திர மாநிலம் நாத்திகர் மையத்தின் செயல் இயக்குநர் டாக்டர் விஜயம் தமிழர் தலைவர் எழுதிய சேது சமுத்திரத் திட்டம் என்ற நூலினை வெளியிட்டார். உ.பி. மாநிலம் மகாசூத்ரா அமைப்பைச் சேர்ந்த 4 பேர் பலத்த கைதட்டல்களுக் கிடையே பெற்றுக் கொண்டனர்.&lt;br /&gt;தந்தை பெரியார் நினைவு நாள் என்றால் அது ஏதோ சம்பிரதாயமானதல்ல - சிந் தனைப் பூர்வமானது - முன் னெடுத்துச் செல்ல வேண்டிய வற்றை முறைப்படுத்தும் ஒரு எழுச்சி நாள் என்ற வகையில் எல்லா நிகழ்ச்சிகளும் அமைந் திருந்தன.&lt;br /&gt;கடந்த ஆண்டும்கூட அய்யா நினைவு நாளை பகுத்தறிவாளர் கழகம்தான் ஏற்பாடு செய் திருந்தது. மீண்டும் முறுக்கேறி பணிகளைத் தொடங்கி விட்டது பகுத்தறிவாளர் கழகம் என்ற நம்பிக்கையை சென்னை நிகழ்ச்சி உறுதிப்படுத்தியது.&lt;br /&gt;இதன் தாக்கம் குமரி முதல் திருத்தணி வரை தொடர்ந்திட ஆவன செய்வார்களாக!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1175001340590123514-2430602948234696420?l=pagutharivaalarkazhakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/2430602948234696420'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/2430602948234696420'/><link rel='alternate' type='text/html' href='http://pagutharivaalarkazhakam.blogspot.com/2008/06/blog-post_12.html' title='பகுத்தறிவாளர் கழகத்தின் கம்பீரமான பணிகள்'/><author><name>பகுத்தறிவாளர் கழகம்</name><uri>http://www.blogger.com/profile/13373132461780701490</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1175001340590123514.post-4197689200194637983</id><published>2008-04-20T04:38:00.000+05:30</published><updated>2008-04-19T16:07:28.771+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பஞ்சாங்கம்'/><title type='text'>பஞ்சாங்கம் பார்ப்போமா அறிவியல் அடிப்படையில்</title><content type='html'>பஞ்சாங்கம் பார்ப்போமா- அறிவியல் அடிப்படையில் (1) கோயில்களில் பஞ்சாங்கம் படிக்க விடவில்லை என்று பக்கம் பக்கமாக எழுதுகின்றார்கள். இணைய தளங்களிலே புலம்பித் தீர்க்கின்றார்கள். தினமணி நாளிதழுக்கு தகுந்த பதிலடி கொடுத்த தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பஞ்சாங்கம் பலவகை என்பதை எடுத்துக் காட்டி இருந்தார்கள். பஞ்சாங்கம் என்றால் என்ன வென்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;3 வகையான பஞ்சாங்கங்கள் இருக்கின்றன. வாக்கியப் பஞ்சாங்கம் வேறு- திருக்கணிதப் பஞ்சாங்கம் வேறு எபிமெரிக் பஞ்சாங்கம் வேறு. அவர்களே சொல்கின் றார்கள் பாருங்கள்" திருக் கணிதம் கி.பி. 14-ஆம் நூற் றாண்டிற்குப் பிறகு ஏற்படுத் தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ...தோராய கணிதங்களுடன் கோள்களின் அசைவைக் கணக்கிட்டு ஏற் படுத்தப்பட்டது வாக்ய முறைக் கணிதமாகும் . சில துல்லியமான கணித அமைப்புடன் கோள்களின் அசைவைக் கணக்கிட்டு ஏற்படுத்தப்பட்டது திருக்கணித மாகும் .&lt;br /&gt;&lt;br /&gt; இரண்டு பஞ்சாங்கத்தில் உள்ள கோள்களின் அசைவுகள் ஒன்றுபோல் இருப்பது இல்லை. வாக்ய கணித முறையில் தயாரிக்கப் படும் அனைத்து விபரங்களும் திருக்கணித முறையுடன் இணைந்து செல்வதில்லை. ஆதலால் கோள்களின் மாற்றத்திலும் திசையின் இருப்பிலும் அதிகமான வித்தியாச அமைப்பு ஏற்படும். ஒரு பொழுதும் நவாம்சச் சக்கரம் இரண்டு கணித அமைப்பிற்கும் ஒன்று போல் இருப்ப தில்லை. இவ்வாறு இரண்டு பஞ்சாங்க நிலையும் வேறு பட்டு இருப்பது போல் எபிமெரிஸ் என்று சொல்லப் படுகிற பஞ்சாங்கங்களும் வேறுபட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;" ஒருவர் சொல்கின்றார். வாக்ய பஞ்சாங்கம் என்பது முழுக்க முழுக்க ஸ்லோகங்கள் அடிப்படையில் உருவாக் கப்பட்டது . அதிலே சில தவறுகள் இருந்தன. அதைத் திருத்தி திருக்கணித பஞ்சாங்கத்தை உருவாக்கினர் .திருத்தப்பட்ட பஞ்சாங்கம் அதனால்தான் திருக்கணித பஞ்சாங்கம் என்கின்றார். ஜாதகம் கணிப்பதற்கு அடிப்படையே பஞ்சாங்கம் தான். பஞ்சாங்கம் பார்த்து தான் கோள்களின் இருப்பு, நட்சத்திரம் போன்றவை சொல்கின்றார்கள். புதிதாக ஜாதகம் கணிக்க பழகுபவர்கள் நான் எந்த பஞ்சாங்கம் அடிப்படையில் ஜாதகம் கணிக்க எனக் கேட்டால் 3 வகையிலும் பழகுங்குகள், அனுபவத்தின் அடிப்படையில் எது சரியாக வருகின்றது எனப் பார்த்து அந்த முறையில் கணித்துக் கொள்ளுங்கள் என்கின்றார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt; பஞ்சாங்கம் படிக்க விடவில்லை என்று குதியாய் குதிப்பவர்கள் எந்தப் பஞ்சாங்கம் சரியான பஞ்சாங்கம் என்று சொல்ல முன் வருவார்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாங்கம் மடத்தின் அடிப்படையில் பலவிதம் . . சிறீரெங்கம் பஞ்சாங்கம் , சிருங்கேரி மடம் பஞ்சாங்கம். சுத்த திருக்கணித பஞ்சாங்கம், ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம் , திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் ,பாம்பு பஞ்சாங்கம், யோக சேம பஞ் சாங்கம் இப்படி பலவிதமான பஞ்சாங்கங்கள். ஒவ்வொன்றுக்கும் வேறுபாடுகள் . எந்தப் பஞ்சாங்கம் இந்து மத பஞ் சாங்கம் - சொல்வார்களா? &lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாங்கம் மொழி அடிப் படையில் பலவிதம். தமிழ் பஞ்சாங்கம், தெலுங்கு பஞ்சாங்கம், பெங்காலி பஞ்சாங்கம், குஜராத் பஞ்சாங்கம் , மராத்தி பஞ்சாங்கம், ஹிந்தி பஞ்சாங்கம் .. ஒவ்வொரு மொழிக்கும் புத்தாண்டு தினம் வெவ்வேறு- அதனால் அதனோடு தொடர்பு படுத்தி சொல்லப் படும் பஞ்சாங்கம் வெவ்வேறு.இதில் எந்த மொழிப் பஞ்சாங்கம் இந்து மதப் பஞ்சாங்கம் - சொல் வார்களா?&lt;br /&gt;&lt;br /&gt; பஞ்சாங்கத்தில் சொல்லப் படும் வார்த்தைகள் பெரும் பாலும் சமஸ்கிருதத்தில். பெரிய பெரிய வாக்கியங்கள் - சில வாக்கியங்கள் 13 வரி , 15 வரி என. 19ம் நூற்றாண்டுத் தமிழ் நடையில் எழுதப்பட்டவை. ஏதோ தமிழர்கள் உட்கார்ந்து மொழியும் புரியாமல் அர்த்தமும் தெரியாமல் கர்நாடக சங்கீதம் கேட் பது போல் கேட்க முடியுமே தவிர என்ன சொல்கின்றார் கள், என்ன அர்த்தம் என்பதை முழுவதுமாக உணரமுடியுமா? "பொய்யிலே முக்காற்படி, புரட்டிலே காற்படி, வையகம் ஏமாறும்படி வைத்துள்ள நூற்களை ஒப்புவதெப்படி" என்றார் புரட்சிக் கவிஞர்.&lt;br /&gt;&lt;br /&gt; பஞ்சாங்க நூல்கள் அப்படிப் பட்டவைதான் . பஞ்ச+ அங்கம் (5 உறுப்புகள்) = பஞ்சாங்கம் என்கின்றார்கள். 5 உறுப்புகள் எவை என்றால் 1. திதி 2. வாரம் 3. நட்சத்திரம் 4. யோகம் 5. கரணம் என்கின்றனர் . நிலையாக இருக்கும் விண்மீன் கூட்டங்களையும்,சூரியன் நகர்ந்து செல்வதாகக் நினைத்து இரண்டையும் இணைத்து ராசி என்பதை வெளிநாட்டினர் ஏற்படுத் தினர். இது சூரியனை மையமாகக் கொண்ட ஜோடியாக் பாதை ஆகும். வேத ஜோதி டத்தில் சந்திரனை மையமாக வைத்து ராசிகளையும் நட் சத்திரங்களையும் குறித்தனர். இரண்டுமே கற்பனைப் பாதைகள். ஒரு எடுத்துக்காட்டிற்காகப் பார்த்தால், நெல்லை முதல் சென்னை வரை செல்லும் ரெயில் விரைவு வண்டிப்பாதையை சூரியனை மையமாகக் கொண்ட ஜோடியாக் பாதை என வைத்துக் கொள்வோம். 12+27 இடங்களில் பேருந்து நெல்லை முதல் சென்னை எழும்பூர் வரை நிற்பதாகக் கொள்ளுங்கள் . வெள்ளைக் காரன் ஏற்படுத்திய அதே 12 ராசிகளை சந்திரன் அடிப் படையில் ஏற்படுத்திக் கொண்டு, 27 நட்சத்திரங் களையும் ஏற்படுத்தியிருக்கின் றார்கள். இப்போது திதி என்றால் சந்திரன் செல்லும் கற்பனை ஜோடியாக் பாதையில் சந் திரன் நிலைக்கும் , சூரியன் செல்லும் கற்பனை ஜோடி யாக் பாதையில் சூரியன் நிலைக்கும் ஏற்படும் தூரத் தின் அளவு என்கின்றார்கள் .அதாவது சந்திரன் பாதை - சூரியனின் பாதை . நமது எடுத்துக்காட்டின்படி பேருந்து பாதை - ரயில் பாதை. இந்த கற்பனை தூரம் 360 பாகைகள் கொண்ட வட்டம் . 360 பாகையை ராசி கள் 12 ஆல் வகுத்து ஒவ் வொரு ராசிக்கும் 30 பாகை என ராசிக்கு சொன்னார்கள். இப்போது திதி 30 என வைத் துக்கொண்டு 360 பாகையை 30 ஆல் வகுத்து ஒவ்வொரு திதிக்கும் 12 பாகை எனச் சொல்லியிருக்கின்றார்கள். மாதந்தோறும் எல்லா நாட்டிலும் அமாவாசை பவுர்ணமி வருகின்றது. ஆனால் நமது நாட்டில் அமாவாசைக் கும் அடுத்த அமாவாசைக்கும் இடைப்பட்ட 30 நாளை 30 திதிகளாகப் பஞ்சாங்கத்தின் படி பிரித்திருக்கின்றார்கள். சந்திரன் என்பது துணைக் கோள். பூமியைச் சுற்றி வருகின்றது . தன்னைத் தானே சந்திரன் பூமியைப் போல் சுற்றிக் கொள்வதில்லை. பூமி யைச் சுற்றி வரும் சந்திரனின் ஒரு பகுதி பூமிக்குத் தெரிகின்றது. சூரியனின் ஒளி பூமியில் படுவது போல சந்திரனிலும் படுகின்றது. சந்திரனில் படும் சூரிய ஒளி பூமிக்குத் தெரிகின்றது. பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியின் விளைவாக சந்திரன் மறைவது போலவும், மீண்டும் தோன் றுவது போலவும் தோன்று கின்றது என்பது அறிவியல். அப்படித்தான் அமாவாசையும் பவுர்ணமியும் ஏற்படு கின்றது. பஞ்சாங்கத்தில் என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்றால் வளர்பிறை(சுக்ல பட்சம்) , தேய்பிறை(கிருஷ்ண பட்சம்) என்று பிரித்திருக்கின்றார்கள். பிரித்தது மட்டுமல்ல, நல்ல காரியங்களை வளர் பிறையில்தான் செய்ய வேண்டும் என்று சொல்லி வைத்து விட்டார்கள். இது மட்டுமல்ல பிரதிமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, அமாவசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் எதுவும் செய்யக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடப்ப தற்கும் அமாவாசை அல்லது பௌர்ணமி முடிந்து 1வது நாள் என்பதற்கும் என்ன சம்பந்தம் ? அல்லது அதி லிருந்து 4வது நாள், 8-வது நாள், 9வது நாள், 14வது நாள் என்பதற்கும் என்ன சம்பந்தம்- .எப்படி விஞ்ஞானம்? பஞ் சாங்கம் ஏன் இந்த நாள்களில் நல்ல காரியங்கள் செய்யாதே என்கின்றது? .யார் தீர்மானித் தார்கள்? எப்படி தீர்மானித் தார்கள்? எதற்காக மாதத்தின் மூன்றில் ஒரு பாக நாளில் ஒன்றும் செய்யாதே எனத் தடுத்தார்கள் ? ஒரு பக்கம் ஜோதிடம் அறிவியல் எனச் சொல்லி விட்டு அறிவுக்கு ஒவ்வாத விசயங்களை நம்ப வைக்கத்தான் பஞ்சாங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt; . பஞ்சாங்கம் பார்ப்பது என்பதை மனதளவில் தமிழர் களுக்கு ஊட்டி வைத்துள் ளார்கள். புது கார் வாங்க வேண்டுமா?,புது வீடு வாங்க வேண்டுமா? திருமணம் முடிக்க வேண்டுமா? வேலைக்கு மனுப் போட வேண்டுமா? வெளியூருக்குப் போக வேண்டுமா ? புதிதாகத் தொழில் தொடங்க வேண்டுமா? எல்லாவற்றிக்கும் பஞ்சாங்கத்தைப் பார்த்து விட்டு கிளம்பு எனப் பழக்கப் படுத்தி வைத்துள்ளனர். கிழியட்டும் பழம்பஞ்சாங்கம் என்றார் புரட்சிக் கவிஞர். விஞ்ஞான முன்னேற்றத்தால் , பகுத்தறிவு வீச்சால் கிழிகின்ற பஞ்சாங்கங்களைப் பார்த்து மனம் பதறுகின்றனர் மதவாதிகள். &lt;br /&gt;&lt;br /&gt;         -------------வா.நேரு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1175001340590123514-4197689200194637983?l=pagutharivaalarkazhakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/4197689200194637983'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/4197689200194637983'/><link rel='alternate' type='text/html' href='http://pagutharivaalarkazhakam.blogspot.com/2008/04/blog-post_19.html' title='பஞ்சாங்கம் பார்ப்போமா அறிவியல் அடிப்படையில்'/><author><name>பகுத்தறிவாளர் கழகம்</name><uri>http://www.blogger.com/profile/13373132461780701490</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1175001340590123514.post-4206026493105045240</id><published>2008-04-19T05:53:00.000+05:30</published><updated>2008-04-18T17:21:35.766+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகுத்தறிவு'/><title type='text'>உலகமெல்லாம் பகுத்தறிவு மயம்</title><content type='html'>உலகம் முழுவதும் பகுத்தறி வாளர் கழகம் போன்ற அமைப்புகள் உள்ளன. தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப் பட்ட பகுத்தறிவாளர் கழகத் திற்கென தனித்தன்மையும் தனி வரலாறும் உண்டு. என்னவெனில் உலகிலேயே பகுத்தறிவைப் பேசுவதோடு மட்டுமல்லாது களத்தில் இறங்கி பெரும் படையாய் வெற்றி பெற்று காட்டும் திராவிடர் கழகத்தின் துணை அமைப்பாய், செயல்படும் அமைப்பாகும் இது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு ஊழியத்தில் இருப்ப வர்களுக்கெனத் தந்தை பெரியாரால் துவக்கம் பெற்று, இன்று தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களைப் புரவல ராகப் பெற்று பணிபுரிந்து வருகின்றது. ஆரம்பிக்கப் பட்ட காலத்திலிருந்து இன்று வரை பல்துறை சார்ந்த அறி ஞர்களின் பங்களிப்போடு தன்னாலான பணிகளைச் செய்து வரும் பகுத்தறிவாளர் கழகம் திராவிடர் கழகத்தின் சமூகப் பணிகளுக்கு, பகுத் தறிவுப் பணிகளுக்கு, பெண் ணுரிமைப் பணிகளுக்கு உற்ற துணைவனாக இருந்து வருவ தாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியார் காலத் திற்குப்பின், தமிழர் தலைவர் கி. வீரமணியின் அரிய உழைப் பால் இன்று அகிலமெங்கும் தந்தை பெரியார் கொள் கைகள் பரப்பப்பட்டு வரு கின்றன. ஜனவரி 2007-இல் விஜயவாடாவில் நடந்த உலக நாத்திகர்கள் மாநாட்டில் பெரியாரைப் பற்றியும், நமது இயக்கத்தைப் பற்றியும் தமிழர் தலைவர் அவர்களால் அளிக் கப்பட்ட உரை, அனைவ ராலும் விரும்பிக் கேட்கப்பட் டது. குஐசுஹ ஃபிரா எனப்படும் இந்திய நாத்திகக் கூட்டமைப் பில் பகுத்தறிவாளர் கழகம் உறுப்பினராக உள்ளது. அதைப்போல உலக பகுத் தறிவு, மனிதநேய அமைப்புக் கள் ஒன்றினையும் ஐழநுரு திராவிடர் கழகம் உறுப்பின ராக உள்ளது. சென்ற ஆண்டு ஜூன் மாதம் பாரீஸில் நடைபெற்ற உலக மனிதநேய மாநாட்டில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை மிகுந்த வரவேற்பைப் பெற்றது.&lt;br /&gt;தஞ்சையில் உலகத் திலேயே பெண்களுக்கென தொடங்கப்பட்ட வல்லம் தந்தை பெரியார் மணியம்மை யார் மகளிர் கல்லூரி, பல் கலைக் கழகமாக மாற்றப் பட்டு உள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் திருமிகு அப்துல்கலாம் அவர்கள் பாராட்டிய இக்கல்லூரி நிகர் நிலைப் பல்கலைக் கழகமாக மாறி சிறப்பான பணியினை ஆற்ற உள்ளது. சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பெரியார் விரும்பிய பெண் ணுரிமைப் போராளிகள் வலம் வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;``படுமோசமான பாமரத் தன்மையில் ஆழ்ந்து கிடக்கும் நம் மக்களின் அறியாமையை அகற்றி, அவர்களின் பாமரத் தன்மையைப் போக்கிப் பகுத்தறிவாளர்களாக்கும் திருப்பணியைச் செய்வதற்குப் பகுத்தறிவையூட்டி, பாமரத் தன்மையைப் போக்கும் வகையில் பல தொண்டுகள் ஆற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்று பகுத்தறிவு நூல்கள் எழுதி வெளியிடுதல் என்றார் தந்தை பெரியார். தந்தை பெரியார் காலத்திலும் அதற்குப்பின் அன்னை மணி யம்மையார் காலத்திலும் தொடர்ந்து தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் சீரிய தலைமையிலும் ஆயிரக்கணக் கான பகுத்தறிவு நூல்கள் வெளியிடப்பட்டு, இலட்சக் கணக்கில் மலிவு விலையில் மக்கள் மத்தியில் சென்றிருக் கின்றன. சென்று கொண்டி ருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியார் நமது நாட்டைப் பொறுத்தவரை யில் சாதி, மத பேதமற்ற சுயமரியாதை மிகுந்த மனித வாழ்வையும், உலக அளவில் மதங்களற்ற, கடவுள்கள் அற்ற மனித வாழ்வையும் நோக்க மாகக் கொண்ட தொலை நோக்காளராகத் திகழ்ந்தார். கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்னும் முழக்கத் தினை மனித ஒழுக்கத்திற்காக ஆதாரமாகக் கொடுத்தார். கடவுள், மதம் என்பதன் பொய்த்தன்மைகளை தனது பகுத்தறிவு நூல்கள் மூலம் அக்குவேறாக ஆணிவேராக பிரித்து தோலுரித்துக் காட்டி னார்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியாருக்குப்பின், அவரது கொள்கைகளை அகிலமெல்லாம் கொண்டு செல்லும்) தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர் கள் `கீதையின் மறுபக்கம் என்னும் அரியதோர் ஆய்வு நூலை வெளியிட்டார்கள். தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் நமது கொள்கை எதிரிகளுக்கு கொடுக்கப்பட்ட இந்நூல் இந்துக்களின் புனித நூல் எனக் கூறப்படும் `பகவத் கீதையின் உண்மைத் தன் மையை எடுத்துக்காட்டும் நூலாக அமைந்தது. கீதையின் சாதியத் தன்மையை, வர்ணா சிரம அதர்மத்தின் ஊற்றுக் கண்ணை, வன்முறைத் தன் மையைப் பாமரனுக்கும் புரியும் வண்ணம் எழுதப் பட்ட இந்நூல் பல ஆயிரக் கணக்கில் விற்றுத் தீர்ந் துள்ளது. நாத்திகர்கள் மட்டு மல்ல, ஆத்திகர்களும்கூட அந்தப் புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதனை அறிய வாங்கிச் சென்றதை, செல்வதைக் காண்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவு புத்தகங்களின் விற்பனை என்பது தமிழகத் தில் மட்டுமல்ல, உலக அள விலும் கொடி கட்டிப் பறக்கின்றது என்பது தந்தை பெரியாரின் கொள்கைக்கு கிடைக்கும் வெற்றியாகும். மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் 2006-07 புத்தக விற்பனையில் பகுத் தறிவுப் புத்தகங்களே முதலி டத்தில் இருக்கின்றன. நியூ யார்க் டைம்ஸ் முதலிடத்தில் வரும் புத்தகங்களின் பட்டி யலை வெளியிட்டுள்ளது. வெகு சமீபத்தில் வந்த `தி காட் டெலியூசன் என்னும் புத்த கம். கடவுள் ஒரு மாயத் தோற்றம். என்னும் தலைப்புக் கொண்ட புத்தகம் முதலிடத் தில் வருகின்றது. இதன் ஆசிரியர் ரிச்சர்டு டாக்கின்ஸ் ஆவார். இந்தப் புத்தகம் முதல் பதிப்பு உடனே விற்றுத் தீர்ந்துள்ளது. அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் கட வுள் நம்பிக்கை என்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதனை விளக்கிக் கொண் டிருக்கின்றார். கேட்கப்படும் வினாக்களுக்கு பதில் அளித் துக் கொண்டிருக்கின்றார் என்னும் அளவிற்கு தொடர் செயல்பாடுகள் இப்புத் தகத்தினால் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. இப்புத்தகத்தை ஆதரித்தும் எதிர்த்தும் ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அமேசான்.காம் என்னும் அமெரிக்க நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் பகுத் தறிவுப் புத்தகங்கள் மிகப் பெரும் அளவில் விற்பனை யாவதை வெளியிட்டுள்ளது. (றறற.யஅயணடி.உடிஅ) சாம் ஹரிஸ் (ளுயஅ ழயசசளைள) எழுதிய கிறித்துவ நாட்டிற்கு ஒரு கடிதம் (டுநவவநச வடி ய ஊசளைவயை சூயவடி) என்னும் புத்தகம். கிறிஸ் டோபர் கிட்சன்ஸ் (ஊசளைவடியீநச ழவைஉநசள) என்பவர் எழுதிய கடவுள் பெரியதல்ல, எப்படி மதம் ஒவ்வொன்றையும் விசத் தன்மை ஆக்கியது (ழுடின ளை சூடிவ ழுசநயவ, ழடிற சுநடபைடி ஞடிளைடிள நுஎநசலவாபே) என்னும் புத்தகம், விக்டர் ஜே. ஸ்டேன்சர் (ஏஉவடிச து. ளுவயபேரச) என்பவர் எழுதிய கடவுள் என்பது தோற்கும் தத்துவம் - எப்படி விஞ் ஞானம் கடவுள் இல்லை என்பதனை நிரூபிக்கின்றது. (ழுடின வாந கயடைநன ழலயீடிவாநளளை: ழடிற ளுஉநைஉந ளுடிறள வாயவ ழுடின னடிநள டிவ நுஒளைவ) என்னும் புத்தகம் போன் றவை இவ்வாறு அதிக அள வில் விற்பனை ஆகின்றன. இணையதளங்களில் இம் மாதிரியான புத்தகங்களுக்கு வரும் வரவேற்பு மகிழ்ச்சிக் குரியதாகும்.&lt;br /&gt;தந்தை பெரியார், `பெரி யார் திரைப்படத்தின்மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி யெல்லாம் வலம் வருகின்றார். பாமரர்கள், படித்திருந்தும் பகுத்தறிவு பெறாமல் இருப்ப வர்கள் தந்தை பெரியாரின் தியாகத்தையும், தன்னலமற்ற பொதுத் தொண்டினையும், அரிய பணிகளையும் திரைப் படத்தைப் பார்த்து உணரு கின்றனர். தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் அரிய முயற்சிக்கும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், இனமுரசு சத்யராஜ், இயக்குநர் இராச சேகரன் மற்றும் பெரியார் திரைப்படக் குழுவினரின் உழைப்பிற்கும் கிடைத்த வெற்றிக்கனியாகும் இது. இன் னொருபுறம் தந்தை பெரியார் காண விரும்பிய மதங்களற்ற, கடவுள் அற்ற உலகத்தினை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியார் முழங்கிய பெண்ணுரிமைக் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கின்றது. தஸ்லிமா நஸ்ரின் போன்ற பெண் எழுத்தாளர்கள் கட வுளையும், மதங்களையும் கேள்வி கேட்க ஆரம்பித்து வரும் எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி பெற்றுக் கொண்டிக் கின்றார்கள். பழைய பஞ் சாங்கங்களை கிழிக்கும் வண்ணம் சுனிதா வில்லியம்ஸ் போன்றவர்கள் வானில் பறக் கின்றார்கள். நான் ஏன் இந்து இல்லை, நான் ஏன் கிறித் துவனில்லை; நான் ஏன் முக மதியன் இல்லை; நான் ஏன் ஆத்திகனில்லை என்னும் தலைப்புக்களோடு உலகம் முழுவதும் பகுத்தறிவு புத்தகங் கள் வந்து கொண்டி ருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதும் பகுத் தறிவுச் சுடர் ஒளிமயமாக எரிய ஆரம்பித்துள்ளது. 21-ஆம் நூற்றாண்டு கடவுள் கள் இல்லாத, மதங்கள் இல்லாத, சாதிகள் இல்லாத நூற்றாண்டால் முடியப் போகின்றது. ஆம் தந்தை பெரியார் நூற்றாண்டே 21-ஆம் நூற்றாண்டு. கடவுள், மதம், நம்பிக்கை முழுவதும் அழியும் நூற்றாண்டு, கடவுள் பொம்மைகள் அனைத்தும் காட்சிப் பொருளாய் வைக்கப் படும் நூற்றாண்டு. மனித நேயம் மலரும் நூற்றாண்டு - அதற்காக உழைக்கும் தமிழர் தலைவர் கி. வீரமணி தலை மையில் உழைப்போம், உழைப்போம் உழைப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;            ------------- வா.நேரு   ---"விடுதலை" 15-9-2007&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1175001340590123514-4206026493105045240?l=pagutharivaalarkazhakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/4206026493105045240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/4206026493105045240'/><link rel='alternate' type='text/html' href='http://pagutharivaalarkazhakam.blogspot.com/2008/04/blog-post_18.html' title='உலகமெல்லாம் பகுத்தறிவு மயம்'/><author><name>பகுத்தறிவாளர் கழகம்</name><uri>http://www.blogger.com/profile/13373132461780701490</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1175001340590123514.post-5791801730444783006</id><published>2008-04-13T06:04:00.000+05:30</published><updated>2008-04-12T17:32:49.851+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளக்கம் வருமா'/><title type='text'>விளக்கம் வருமா?</title><content type='html'>ஜோதிடர்கள் தலைக்கு மேலே ஏதோ ஒரு ஒளி வட்டம் சுற்றி கொண்டிருப் பதைப்போல உலக அறிவு முழுவதும் தங்கள் தலைக் குள்ளே இறங்கிவிட்டதை போல பாவனை செய்கின் றார்கள். ஏதோ கூட்டல், கழித்தல் போட்டு கை விரல் களை அப்படியும், இப்படியும் மடக்கி வாய்விட்டுச் சில வார்த்தைகளைச் சொல்லி வாய்க்குள்ளே சில வார்த் தைகளை முனுமுனுத்து ஜோதிடம் கணிப்பதாகக் காடடிக் கொள்கிறார்கள். நடந்தது நடப்பது, நடப்பது நடக்க இருப்பது எல்லாம் ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள். நமது அப்பாவி உழைக்கும் மக்கள் ஆவென்று பார்த்து பரவசப்பட்டு, ஜோதிடர்கள் சொல்லும் ஜோதிடம் நடக் கும் என்றெண்ணிக் கேட்டு வந்து கொண்டிருக்கின்றார் கள். ஊடகங்கள் நமது மக் களின் ஏமாறும் தன்மையைப் பயன்படுத்தி பணம் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோதிடத்தில் ராசி என் கிறார்களே, அதனை எளி மையாக புரிந்து கொள்ள ஓர் எடுத்துக்காட்டு பார்க்கலாம். நெல்லையிலிருந்து நெல்லை விரைவு வண்டி (எக்ஸ்பிரஸ்) மாலை 6 மணிக்கு சென் னைக்கு புறப்படுகின்றது. நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக் கல், திருச்சி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, எழும்பூர் எனப் பன்னிரெண்டு இடங்களைக் கடந்து செல்கின்றது. கடக்கும் இடங்களை எளிமையாக புரிந்துகொள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு எண் கொடுங் கள். நெல்லை (1), கோவில் பட்டி (2), விருதுநகர் (3), சென்னை - எழும்பூர் (12) எண் கொடுத்த பிறகு ஒரு படம் போடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே ஊர்களை எண்களை வீடு எனச் சொல்லுங்கள். ஒன்றாவது வீடு நெல்லை, இரண்டாவது வீடு கோவில்பட்டி, மூன்றாவது வீடு விருதுநகர்... 12-ஆவது வீடு சென்னை - எழும்பூர். இப்போது ஜோதிடம் சொல் பவர் நெல்லை ராசி ஆண், கோவில்பட்டி ராசி பெண், நெல்லை ராசிப் பின் காலம், இறந்த காலம், கோவில்பட்டி ராசியின் காலம் நிகழ் காலம் எனச் சொன்னால், நாம் சரிக்க மாட்டோமா? சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. நெல்லை விரைவு வண்டி கோவில்பட்டியைக் கடந்து போகின்றது. இதில் கோவில்பட்டி நிகழ்காலம், பெண் என்பதெல்லாம் எங்கே வருகின்றது என்று கேட்க மாட்டோமா? விரைவு வண்டி யின் கால அட்டவணையைக் கையில் வைத்துக் கொண்டு மேட்டுப்பாளையத்தில் பிறக்கும் குழந்தைக்கு கோவில் பட்டி ராசி எனவும் திருவனந் தபுரத்தில் பிறக்கும் குழந் தைக்கு விருதுநகர் ராசி என் றும் சொன்னால் நாம் சிரிக்க மாட்டோமா? ஆனால், ராசி என்று சொன்னால் நம்பு கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ராசிக்கு வரு வோம். இரயில் பாதை போல வானத்தில் ஒரு கற்பனைப் பாதை போட்டிருக்கின்றார் கள். அதற்கு ஜோடியாக (Zodiac) எனப் பெயர். நெல்லை விரைவு வண்டி போல, சந்திரன் அந்தக் கற் பனை பாதை வழியாகச் செல் கின்றது. செல்லும் வழியில் கடந்து செல்லும் ஊர்களைப் போல இருப்பவை ராசிகள். ராசிகள் மொத்தம் 12. நகரும் துணைக் கோளான சந்திரன், நகராத 12 விண்மீன் கூட்டங்களை கடந்து செல்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;12 ராசிகளை கட்டம் போட்டு எழுதிவிட்டார்கள்.&lt;br /&gt;மேஷ ராசியின் உரும் - ஆடு&lt;br /&gt;அங்கம் - தலை&lt;br /&gt;வலிமை - இரவில் (பகலில் ?)&lt;br /&gt;பாலினம் - ஆண்&lt;br /&gt;பார்வை - பகல் குருடு&lt;br /&gt;குணம் - குரூரம்&lt;br /&gt;நிறம் - சிவப்பு&lt;br /&gt;ரிஷப ராசியின் உருவம் - மாடு (எருது)&lt;br /&gt;அங்கம் - முகம்&lt;br /&gt;வலிமை - இரவில்&lt;br /&gt;பாலினம் - பகல் குருடு&lt;br /&gt;நிறம் - வெண்மை&lt;br /&gt;மிதுன ராசியின் அங்கம் - மார்பு&lt;br /&gt;உருவம் - இரட்டையர் (ஆண் பெண்)&lt;br /&gt;அகலம் - மார்பு&lt;br /&gt;வலிமை - இரவில்&lt;br /&gt;பாலினம் - ஆண்&lt;br /&gt;பார்வை - இக் குருடு&lt;br /&gt;இருப்பிடம் - இடை&lt;br /&gt;கடகராசியின் உருவம் - நண்டு&lt;br /&gt;அங்கம் - இதயம்&lt;br /&gt;வலிமை - இரவில்&lt;br /&gt;பாலினம் - பெண்&lt;br /&gt;பார்வை - இராக்குருடு&lt;br /&gt;இருப்பிடம் - வெளியிடம்&lt;br /&gt;சிம்ம ராசியின் உருவம் - சிங்கம்&lt;br /&gt;அங்கம் - வயிறு&lt;br /&gt;வலிமை - பகலில்&lt;br /&gt;பாலினம் - ஆண்&lt;br /&gt;பார்வை - பகல் குருடு&lt;br /&gt;இருப்பிடம் - உள்ளிடம்&lt;br /&gt;கன்னி ராசியின் உருவம் - கன்னி&lt;br /&gt;அங்கம் - இருப்பு&lt;br /&gt;வலிமை - பகலில்&lt;br /&gt;பார்வை - துவிக்குருடு&lt;br /&gt;இருப்பிடம் - இடை&lt;br /&gt;ஒன்றைக் கவனியுங்கள். ராசிகளுக்கு பாலினம் சொல்ல வந்தவர்கள் 1,3,5,7,9,11 ஆண் எனச் சொல்லிவிட்டார்கள். 2,4,6,8,10,12 பெண் எனச் சொல்லிவிட்டார்கள். எப்படி ஒற்றைப்படை எண் ராசி எல்லாம் ஆண்கள் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் எந்த உறுப்பை வைத்து ஆண் ராசி என முடிவெடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2,4,6,8,10,12 எல்லாம் எப்படி பெண் ராசிகள் என முடிவெடுத்தார்கள்? விளக்கம் சொல்வார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ராசிகளின் அங்கம் என்று சொல்லி, தலையில் ஆரம் பித்து பாதம் வரை சொல்லி வருகின்றார்கள். துலாம் ராசி யில் அங்கம். தொப்புளுக்குக் கீழ் வருச்சிக ராசியின் அங்கம், பாலினக் குறி, தனுஷ் ராசியின் அங்கம் - தொடை, விண்மீன் கூட்டம் - எப்படி தொப்பு ளுக்குக் கீழ்வரும்? பாலினக் குறிகள் வரும். தொடைக்குள் வரும்?&lt;br /&gt;&lt;br /&gt;வலிமை இரவில் பகலில் எனப் பிரித்திருக்கிறார்கள். எப்படி? சிம்மராசிக்கு வலிமை, பகலில் - ஆனால், பார்வை பகல் குருடு, பகலில் வலிமை. ஆனால், பகல் குருடு என்றால் எப்படி?&lt;br /&gt;மிதுன ராசி அங்கம் - மார்பு இருப்பிடம் இடை அங்கத்திற்கு இருப்பிடத் திற்கும் என்ன வித்தியாசம்?&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போல நூற்றுக் கணக்கான கேள்விகளை நாம் எழுப்ப இயலும். இக்கேள் விகளுக்கு என்ன பதில்? விளக் கம் வருமா? ஜோதிடம் விஞ் ஞானம் என்று கொள்ப வரிடமிருந்து?&lt;br /&gt;&lt;br /&gt;          -----------வா.நேரு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1175001340590123514-5791801730444783006?l=pagutharivaalarkazhakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/5791801730444783006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/5791801730444783006'/><link rel='alternate' type='text/html' href='http://pagutharivaalarkazhakam.blogspot.com/2008/04/blog-post_12.html' title='விளக்கம் வருமா?'/><author><name>பகுத்தறிவாளர் கழகம்</name><uri>http://www.blogger.com/profile/13373132461780701490</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1175001340590123514.post-8340037416460058555</id><published>2008-04-08T06:09:00.000+05:30</published><updated>2008-04-07T17:37:02.999+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெருட்டுவது பகுத்தறிவே'/><title type='text'>வெருட்டுவது பகுத்தறிவே!</title><content type='html'>விஞ்ஞானம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் மக்களை அஞ்ஞானத்தில் ஆழ்த்தி வைப் பதில்தான் எமது வாழ்வும் வளர்ச்சியும் இருக்கிறது என்பதனை செயல்படுத்தும் கூட்டம் நமது நாட்டில் இருக்கிறது. இணையம் (Internet) என்பது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு. ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட் டகம் நுழையாது என்பார்கள். ஆனால் நுழையும் என்பது போல ஒட்டகம் அளவுள்ள தகவல்கள், படங்கள், செய் திகள் போன்றவை நமது தலைமுடி அளவே உள்ள கண்ணாடி இழைகளின் வழியாகச் சென்று, கண்டம் விட்டு கண்டம் சில நிமிடங் களில் அடைகின்றன. அவை தான் இ-மெயில் எனப்படு கின்ற கணினி வழியே அனுப் பப்படும் மின்னஞ்சல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் இருந்து சோம. இளங்கோவன் அவர் கள் மின்னஞ்சல் மூலமாக எனக்கு தகவல் அனுப்புகின் றார். என்றால் சில மணித் துளிகளில் என்னை வந்தடை கின்றது. பதில் நான் அனுப் பினால் சில நிமிடங்களில் அவரிடம் சென்றடைகின்றது. தபாலில் அனுப்பினால் நாள் கணக்கில் ஆகும் தொடர்பு சில நிமிடங்களில் முடிந்து விடுகின்றது. இது அறிவியல்.&lt;br /&gt;இரண்டு நாள்களுக்குமுன் எனது மின்னஞ்சல் முகவரி யான pavendar@yohoo.com-க்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அனுப்பியவர் எனக்கு அறி முகமில்லாதவர். &lt;sree-sai@yohoo.com&gt; என்னும் முகவரியில் இருந்து அனுப் பப்பட்ட மின்னஞ்சலைப் பெற்ற &lt;gayidhar@yahoo.com&gt; என்பவர் எனக்கு அனுப்பியி ருந்தார். படத்தோடு வந்த செய்தி இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் கிருஷ்ணன் புல் லாங்குழல் ஊதிக் கொண்டி ருக்கின்றார். அவரது பல்லா யிரக்கணக்கான பெண்டாட் டிகளில் ஒருவரான ராதை அவரது பக்கத்தில் மாலை யோடு நின்று கொண்டிருக் கின்றார். படத்திற்கு கீழே இந்தப் படம் புனிதமானது. மந்திர சக்தி வாய்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மின்னஞ்சலைப் பார்த்த அர்ஜென்டினாவின் இளவரசர் உடனே இது தவறான மெயில் (Junk Mail) என்று எண்ணி அழித்து விட் டார். அதனால் ஒரு வாரத்தில் அவரது 8 வயது மகன் இறந்து போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொருவர் இந்த மின்னஞ்சலை 20 பேருக்கு அனுப்பினார். ஒரு வாரத்தில் அவருக்கு லாட்டரி பரிசு விழுந்து, லட்சாதிபதியாகி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆல்பர்ட் மார்ட்டின்ஸ் என்பவர் இந்த மின்னஞ் சலைப் படித்து விட்டு அவரது செயலாளரிடம் கொடுத்து 20 பேருக்கு அனுப்பச் சொன் னார். அவரது செயலாளர் மறந்து விட்டார். அதனால் ஆல்பர்ட் மார்ட்டின்ஸ்-க்கு வியாபாரத்தில் மிகப் பெரிய நட்டம் ஏற்பட்டு விட்டது.&lt;br /&gt;எனவே புனிதமான, மந்திர சக்தி வாய்ந்த இந்த மின்னஞ் சலைப் படிக்கும் நீங்கள் 20 பேருக்கு (மின்னஞ்சலுக்கு) 13 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று இருந்தது.&lt;br /&gt;இதை நம்பி யாரோ ஒருவர் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். இவரைப்போல எத்தனை படித்த, கணினியைப் பயன் படுத்தும் முட்டாள்கள் அனுப் பிக் கொண்டிருக்கின்றார் களோ தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளுக்கு முன் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். மஞ்சள் நிறக் கடிதம் வரும். அதில் இத்தனை பேருக்கு இந்தக் கடவுள் பெருமையை அனுப்ப வேண்டும். அவன் அனுப்பா மல் கிழித்துப் போட்டான், அவன் வீட்டில் இழவு விழுந் தது. இவன் அனுப்பினான். அதனால் இவனுக்குப் பரிசு கிடைத்தது என்று. விஞ்ஞா னம் வளர்ந்திருக்கின்றது. ஆனால் பக்தியைப் பரப்பு வதற்காக பயமுறுத்தும் கடி தங்களை அனுப்புவர்களின் மனப்பான்மை மாறவில்லை. நவீன விஞ்ஞான கண்டு பிடிப்பைப் பயன்படுத்தி அனுப்புகின்றார்கள். பயப் படுகிறவர்களின் மனப்பான் மையும் மாறாமல் மின்னஞ் சலை அனுப்பிக் கொண்டிருக் கின்றார்கள். பழைய மாதிரி கடிதம் வந்தால் கிழித்துப் போடுவோம். வந்த மின்னஞ் சலை அழிப்பதற்குமுன் தந்தை பெரியாரின் பொன் மொழி கள் இருக்கும் நமது இணைய தளமான www.periyar.org மற்றும் www.periyar.org.inயைப் பாருங்கள். அதனைப் போல சாயிபாபாவின் உண்மை தெரிய www.exbaba.com என்னும் இணையதளத்தைப் பாருங்கள் எனப் பதிலை மட்டும் (அவர் அனுப்பிய படத்தை, வாசகத்தை அளித்து விட்டு) அனுப்பி வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம், தொலைக்காட்சி பெட்டி யைத் திறந்தால் மூடநம் பிக்கை குப்பைகளை பார்ப் போர் மனதில் ஏற்றும் தொடர் கள். கொஞ்ச நாள்களுக்கு முன் `மூசா என்னும் தொடரை ஒரு தொலைக் காட்சி ஒளிபரப்பியது. சிறு வர்களுக்கான தொடர் என்று போட்டுவிட்டு, சிறுவர்களை நடிக்க வைத்து மாயாஜாலம், கூடு விட்டு கூடு பாய்தல், பூதங்களுக்குள் சண்டை, பூதங்கள் மனிதர்களாக மாறி குடும்பம் நடத்துவது என்று ஒட்டு மொத்த மூடநம்பிக் கைகளையும் ஒரே தொடரில் காட்டியது. விஞ்ஞான வளர்ச் சியின் விளைவாக கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் சாதனங்கள் இப்படி அஞ் ஞானத்தை வளர்க்கும் காரணி களாக மாற்றப்படுவது கொடு மையிலும் கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம் தொலைக்காட்சியில் பெயர் மாற்றம் (nameology) ஜோதி டர்கள். உங்கள் பெயரில்தான் எல்லாத் துன்பங்களும் உங் களுக்கு வருகின்றன; எனவே பெயரை மாற்றுங்கள். பெய ரில் வரும் எழுத்துக்களை மாற்றுங்கள் எல்லாம் சரி யாகிவிடும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். பக்கத்தில் இருக்கும் ஒருவர் நான் எம்.ஏ., பி.எல்., படித் திருக்கின்றேன். எனது பெயர் ‘Jothimani’ - என்று இருந்தது. அதை Jootheemani’ என்று மாற்றினேன். அதனால் தொழில் நன்றாக அடைந்து பெரிய செல்வந்தராகி விட் டேன் என்கின்றார். கடைசி யில் இது ஒரு விஞ்ஞானம் என்று சொல்கின்றார். கொடுமையிலும் கொடுமை; பெரிய மடமை.&lt;br /&gt;&lt;br /&gt;எண் ஜோதிடர்கள் (Numerology) உங்கள் பிறந்த தேதியைச் சொல்லுங்கள். அதனை வைத்து உங்கள் எதிர்காலத்தைச் சொல்கின் றோம் என்கிறார்கள். இப் போது ஒருவரின் பிறந்த தேதி 3.3.1958 என்றால், அவரின் ராசியான எண்: 3+3+1958 = 6+1+9+5+8 = 29 = 2+9 = 11 = 1+1=2 எனச் சொல்கின்றார்கள். எண் ஜோதிடப்படி அவரின் ராசி எண் - 2 என்கிறார்கள். அவரின் பெயர் செல்வம் என்றால், பெயர் ஜோதிடப் படி, பெயரை ஆங்கிலத்தில் எழுதச் சொல்கின்றார்கள். S+E+L+V+A+M என்று போட்டு விட்டு, ஆங்கில எழுத்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு எண்ணை வைத்திருக்கின்றார்கள். S=1, E=5, L=3, V=4, A=1, M=4 என மதிப்பு போட்டு SELVAM என்னும் பெயருக்கு ராசியான எண் 1+5+3+4+1+4 = 18 = 1+8=9 என்று போடுகின்றார்கள். பெயர் ஜோதிடப்படி ராசி யான எண் 9, அவரது பிறந்த தேதி - எண் ஜோதிடப்படி ராசி எண்: 2 எனச் சொல் கின்றார்கள். எந்த எண்ணின் படி பலன் வரும்?&lt;br /&gt;நான் தமிழன் - செல்வம் என்பது அழகான தமிழ்ப் பெயர். இதனை நான் ஏன் ஆங்கிலத்தில் எழுதிக் கூட்ட வேண்டும். தமிழிலேயே ஏன் எழுதிக் கூட்டக் கூடாது? தமிழில் 247 எழுத்துகளுக்கு என்ன எண்? விவரம் இல்லை - எனவே இதற்கும் தமிழனுக் கும் சம்பந்தம் இல்லை. விஞ் ஞானம் என்பவர்கள் விளக் கம் சொல்வார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருடத்திற்கு 365 நாள்கள் பிறந்த நாள் பலன் சொல்வதென்றால் 365 நாளுக்கும் அல்லவா பலன் சொல்ல வேண்டும்? மேலை நாட்டைச் சேர்ந்த சீரோ (Cheiro) அப்படித்தானே பிறந்த நாள் பலன் சொன்னார். 365 நாளுக்கும் தனித்தனி பலன்கள் போட்டுத் தானே புத்தகம் போட்டார். ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தனித்தனி பிறந்த நாள் ஜோதிடப் பலன்கள்தானே போட வேண்டும். அவர்கள் கணக்குப் படியே. எப்படி இதனை ஒன்பது எண்களுக் குள் அடக்கினார்கள்? எங்கே முடிவெடுத்தார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவிதமான விஞ்ஞான அடிப்படையும் இல்லாத இந்த எண், பெயர் ஜோதிடர் கள் மீண்டும் மீண்டும் உளவி யல் ரீதியாக வசியப்படுத்தி ஏமாற்றுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்க வேண்டும் என்று நமது அரசியலமைப் புச் சட்டம் கூறுகின்றன. ஆனால் அஞ்ஞான மனப் பான்மையை வளர்க்கும் விதத்தில் ஊடகங்கள் செயல் படுகின்றன. பகுத்தறிவுப் பிரச்சாரத்தால் இதனை தடுத்து நிறுத்துவோம். இவற் றையெல்லாம் வெருட்டுவது பகுத்தறிவே! &lt;br /&gt;&lt;br /&gt;       ---------- வா. நேரு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1175001340590123514-8340037416460058555?l=pagutharivaalarkazhakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/8340037416460058555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/8340037416460058555'/><link rel='alternate' type='text/html' href='http://pagutharivaalarkazhakam.blogspot.com/2008/04/blog-post_07.html' title='வெருட்டுவது பகுத்தறிவே!'/><author><name>பகுத்தறிவாளர் கழகம்</name><uri>http://www.blogger.com/profile/13373132461780701490</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1175001340590123514.post-4046428658584382270</id><published>2008-04-08T05:53:00.000+05:30</published><updated>2008-04-07T17:20:38.414+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரகங்கள்'/><title type='text'>கிரகங்கள் - அறிவியல் பார்வையில்...</title><content type='html'>அண்டத்தொகுதிக்குள் சூரியன் என்பது ஒரு விண்மீன் ஆகும். சூரியனைப் போன்ற பல்லாயிரம் வின்மீன்கள் நமது அண்டத் தொகுதிக்குள் உள்ளன. சூரியக் குடும்பத்தில் சில ஆண்டுகளுக்கு முன்வரை கோள்களின் எண்ணிக்கை 9 .அவை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் புளூட்டோ. ஆனால் புளூட்டோ கோள்கள் என்னும் வரையறுக்குள் வராத காரணத்தால் அறிவியலாளர் களால் நீக்கப்பட்டுள்ளது. எனவே மேலே சொன்ன வற்றுள் புளூட்டோ நீங்கலாக 8 கோள்கள் மட்டுமே கோள் கள் என்னும் தகுதியைப் பெற் றுள்ளன. சூரியன் கோள் அல்ல விண்மீன். சந்திரன் கோள் அல்ல துணைக் கோள்.ஆனால் ஜாதக ஜோதி டத்தில் 9 கிரகங்கள், கை ரேகை . ஜோதிடத்தில் 7 கிரகங்கள் என்றால் சீன ஜோதிடத்தில் 5 கிரகங்கள் மட்டுமே. கைரேகை ஜோதி டத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் சீன ஜோதிடத்தில் கிரகங்கள் அல்ல. இவை எப்படி உருவாக்கப்பட்டன? என்ன அடிப்படை? வெறும் கண்ணால் வானத்தில் உலா வரும் சூரியனை,சந்திரனை நாம் பார்ப்பது போல சில கோள்களையும் நம்மால் பார்க்க இயலும். சூரியன் மறைவதற்கு முன்போ அல் லது தோன்றுவதற்கு முன்போ புதன் கோளை நம்மால் பார்க்க இயலும். வெள்ளிக் கோளை மேற்கு அடிமானப் பகுதியில் மாலை விண் மீனாக, கிழக்கு அடிமானப் பகுதியில் காலை விண் மீனாகப் பார்க்கலாம். செவ் வாய் கோளை ஆண்டு முழு வதும் அநேக நேரங்களில் பார்க்கலாம். பூமியிலிருந்து நோக்கும்பொழுது செவ்வாய் கோள் வானத்தில் சூரியன் இருக்கும் இடத்திற்கு எதிர் திசையில் இருக்குமானால் அது தெளிவாகத் தெரிகிறது. வெற்றுக் கண்களால் செவ் வாய் கோளினைப் பார்க்கும் பொழுது .அதனுடைய நிறம் சிவப்பாகத் தோன்றுகிறது . வானத்தில் மேகங்களால் வியாழன் கோள் மூடப்பட் டுள்ளது .இத்தகைய மேகங் களில் மிகப்பெரிய சிவப்பு புள்ளி ஒன்றைப் பார்க்க இயலும். சனிக் கோளினை வெற்றுக் கண்களால் பார்க் கும்போது மஞ்சள் நிறமாகத் தெரியும் கலிலியோ தொலை நோக்கியைக் கொண்டு 1610ம் ஆண்டில் சனிக் கோளை உற்று நோக்கினார். யுரேனஸ் கோளினை தொலை நோக்கி யினைக் கொண்டு பார்த்தால் பச்சை நிறமாகத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் கண்ணால் வானத்தைப் பார்த்தபொழுது நகர்ந்த கோள்களை தெய் வங்கள் என கிரேக்க மற்றும் ரோமானியர்கள் நம்பியுள் ளனர். அவற்றிற்கு ரோம் கட வுள்கள் பெயரையே சூட்டி யுள்ளனர். கைரேகை ஜோதிடம் தோன்றிய நேரத்தில் 5 கோள்களை மனிதனால் காணமுடிந்திருக்கிறது-அத்தோடு சூரியனையும் சந்திர னையும் சேர்த்து 7 கிரகங்கள் என்று கூறியிருக் கின்றான். ஜாதக ஜோதிடம் சமீபத்தில் புனையப் பட்டது எனவே 9 கிரகங்கள் என்று கூறியிருக்கின்றான். சீன ஜோதிடத்தில் கண்ணுக்குத் தெரிந்த 5 கிரகங்களை மட் டும் வைத்துக்கொண்டு ஜோதிடம் சொல்லியிருக் கின்றார்கள்- ஆனால் அவர் கள் இந்த 5 கிரகங்களும் சூரியன், சந்திரனிலிருந்து வேறுபட்டது என்று உணர்ந்திருந்திருக்கின்றார்கள். விண்மீன்களைப் பார்த்த மனிதன் தனக்குப் பழக்கப் பட்ட விலங்குகளின் பெய ரைக் கொடுத்திருக்கின்றான். சீன ஜோதிடத்தில் எலி, காளை மாடு, புலி, முயல், முதலை, பாம்பு, குதிரை, குரங்கு, செம்மறி ஆட்டுக் கிடா, சேவல், நாய், பன்றி என்ற 12 விலங்குகள் ராசி களாகக் கொள்ளப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நகரும் கோள்கள் மற்றும் நகராத ஏதோ ஒரு உருவ அமைப்புள்ள விண்மீன் கூட்டங்கள் - இவைதான் ஜோதிடத்தின் அடிப்படை. நகராது நிலையாக இருக்கும் விண்மீன் கூட்டங்களுக்குள் நகரும் கோள்கள் - 12 விண்மீன் கூட்டங்களுக்குப் பெயர் சீனாவில் எலி, காளை, மாடு, புலி, முயல், முதலை, பாம்பு எனக் கொடுத்திருப்பது போல மேலை நாடுகளில் ஏரிஸ், டாரஸ், ஜெமினி, கேன்சர், கஸ்ப், விர்கு,லிப்ரா, ஸ்கார்பியோ, சகாட்டியாரி யஸ், கேப்ரிகார்ன், அக்கியுரி யஸ், பிஸ்சியஸ் என ஆங்கிலப் பெயர் கொடுத்திருக்கின்றார் கள் . நமது ஆட்கள் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பெயர் கொடுத்திருக்கின்றார்கள்- இதற்கான சில உருவப் படங் களையும் கொடுத்திருக்கின் றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆனால் மேலை நாடுகளில், சீனாவில் இருந்த ஜோதிடத்தில் இல்லாத தன்மை அசுவினி எனத் தொடங்கி ரேவதி வரை முடியும் நட்சத்திரங்களாகும். கோள்கள் சூரியனைச் சுற்றி வருவது அறிவியல். ஆனால் சனிக் கோள் நகர் வதை சனிப் பெயர்ச்சி என்றும் அதனால் தனிப்பட்ட மனி தர்கள் வாழ்வில் மாற்றங்கள் வரும் என்கிறார்களே எப்படி? சனிப் பெயர்ச்சி என்னும் புரட்டுக்கு கூட்டம் சேர்கிறது, படித்த பாமரர்கள் பலரும் பரிகாரம் என்னும் பெயரில் கோயிலுக்கும் அது சார்ந்த கொள்ளைக் கும்பலுக்கும் அள்ளிக் கொடுக்கிறார்கள் என்றவுடனே குருப் பெயர்ச்சி மற்றும் சமீப காலமாக ராகு பெயர்ச்சி, கேது பெயர்ச்சி என்கிறார்களே?. இது அறி வியலா? பத்திரிக்கைகள் பக் கம் பக்கமாக குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி என வெளியிடு கின்றார்களே- இது அறிவு டமையா? ஒரு அறிவுடமைச் சமுதாயம் அமையவிடாமல் தடுக்கும் முயற்சியில்லையா இது? இதற்கு ஊடகங்கள் துணை போகலாமா? என்பதே நமது கேள்வி.இதோ தந்தை பெரியார் பேசுகின்றார். " ஜோசியம் மெய்யென்றோ, அது மனித சமூகத்துக்குப் பயன்படக் கூடியதென்றோ இருக்குமானால், காற்று அலைகளில் இருக்கும் சப்தத் தையும், அசைவையும் கண்டு பிடித்த சையன்சுக்காரர்களும், கம்பியில்லாத் தந்தியில் சப்தம், கம்பியில்லாத் தந்தியில் உருவம், கம்பியில்லாத் தந்தி யில் அசைவு ஆகியவகை களைக் கண்டுபிடித்த நிபுணர் களும், கல், புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றில் உள்ள உயிர்களைக் கண்டு பிடித்த நிபுணர்களும், ஆகா யத்தில் மேலாக பல கோடி மைல் தூரமும்,கீழாகப் பல லட்ச மைல் தூரமும் கண்டுபிடித்தவர்களான வான ஞானிகளும், பெரும் பெரும் அரசாங்கமும் இப்படிப்பட்ட பெரும் லாபகரமான விஷயத்திற்குப் பெருத்ததொரு ஆராய்ச்சிசாலை வைத்துப் பரிசீலனை செய்து, சோதிட சாத்திரத்தை மக்களுக்குப் பயிற்சி செய்து, மனிதனுடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங் களை அடியோடு ஒழித்திருக்க மாட்டார்களா என்பது மிகவும் யோசிக்கத்தக்க விஷயமாகும்" என்கின்றார். (சோதிட ஆராய்ச்சி - பக்கம் 2)&lt;br /&gt;&lt;br /&gt; நோபல் பரிசு பெற்ற அறி வியல் அறிஞர்கள் கூட்டாக&lt;br /&gt;ஜோதிடம் என்பது பொய் என அறிவித்த பிறகும், ஜோதிடம் விஞ்ஞானம் என சில ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது? &lt;br /&gt;&lt;br /&gt;              -----வா.நேரு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1175001340590123514-4046428658584382270?l=pagutharivaalarkazhakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/4046428658584382270'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/4046428658584382270'/><link rel='alternate' type='text/html' href='http://pagutharivaalarkazhakam.blogspot.com/2008/07/blog-post.html' title='கிரகங்கள் - அறிவியல் பார்வையில்...'/><author><name>பகுத்தறிவாளர் கழகம்</name><uri>http://www.blogger.com/profile/13373132461780701490</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1175001340590123514.post-4209660517405084996</id><published>2008-04-07T00:49:00.000+05:30</published><updated>2008-04-06T12:50:53.290+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரகங்கள்-ஜோதிடம்'/><title type='text'>நட்சத்திரங்கள் - அறிவியல் பார்வையில்...</title><content type='html'>ஜோதிடம் விஞ்ஞானம் என்கின்றனர் சிலர். விஞ் ஞானம் என்று சொல்வ தற்காக வழ வழா கொழ கொழ என்று விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். விஞ்ஞானம் என்றால் எல்லா இடத்திலும் ஒன்று போல் இருக்க வேண்டும். அசிட்டிக் அமிலம் என்று ஒரு விஞ் ஞானப் பொருளை எடுத்துக் கொண்டால் இந்தியாவிலும் சரி அமெரிக்காவிலும் சரி அதன் வேதியியல், இயற்பியல் குணங்கள் ஒன்றுதான். பரி சோதனை முறை ஒன்றுதான். யாரும் பரிசோதனை அடிப் படையில் எங்கு வேண்டு மானாலும் பரிசோதித்து அசிட்டிக் அமிலம் என்று உணர்ந்து கொள்ளலாம். ஜோதிடம் அப்படியா? - மேலை நாட்டு ஜோதிடம் வேறு, கீழை நாட்டு சோதிடம் வேறு- கீழை நாட்டு ஜோதி டத்திலேயே சீனா ஜோதிடம் வேறு,இந்தியா ஜோதிடம் வேறு- இந்தியா நாட்டு ஜோதிடத்திலேயே வட இந்திய ஜோதிடம் வேறு, தென் இந்திய ஜோதிடம் வேறு. தென் இந்திய ஜோதி டத்திலேயே எண் ஜோதிடம் வேறு, ஜாதக ஜோதிடம் வேறு,கை ரேகை ஜோதிடம் வேறு. ஜாதக ஜோதிடத் திலேயே அந்த ஜோதிடர் சொன்னால் பலிக்காது, இந்த ஜோதிடர் சொன்னால் பலிக் கும் என்னும் தந்திரங்கள் வேறு- எப்படி ஜோதிடம் விஞ்ஞானம்? பதில் சொல் வார்களா ஜோதிடர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;புத்த மார்க்கத்தை ஒழிப் பதற்காக, உழைக்காமல் சிலர் உயர்வு அடைவதற்காக, ஜாதி என்னும் சதியை உருவாக்க பகவத் கீதை என்னும் புத்த கத்தை எப்படி பார்ப்பனர்கள் திட்டமிட்டு எழுதினார் களோ, அப்படி திட்டமிட்டு பார்ப்பனர்களால் செய்யப் பட்டதுதான் ஜோதிடம். ஜோதிடம் என்பது உழைக் கும் மக்களின் நாடி நரம்பு களோடு உணர்வுகளோடு பின்னிப் பிணையப்பட்டுள் ளது. "ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு, பெயரினை நீக்கி பிணமென்று பெயரிட்டு, சூட்டிடைக் காட்டிடை கொண்டுபோய் சுட்டிட்டு, நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே" - என்று ஒரு பாட்டு உண்டு. அப்படி சுடக்கொண்டுபோகும் பிணத்தைத் தூக்கக் கூட நல்ல நேரம் பார்க்கப் படுகின்றது. நல்ல நேரம் பார்த்து பிணத்தை எடுத்தால்தான் சொர்க்கம் போகுமாம். இப் படி ஒவ்வொரு நல்ல நிகழ்வி லும் ஏன் துக்க நிகழ்விலும் கூட நேரம் பார்க்கப்படு கிறதே? இதற்கான தோற்று வாய் என்ன? அருண் என்னும் தோழர் அமெரிக்காவில் 7 ஆண்டு களுக்கு மேலாக இருக்கிறார். அவர் சொல்கின்றார் - இங்கு அமெரிக்காவிலும் ராசி பார்க்கும் வழக்கம் உண்டு. இங்கும் 12 ராசிகள் - பெரும்பாலான அமெரிக்கப் பத்திரிக்கைகள் ராசி பலன் வெளியிடுகின்றன. ஆனால் பெரும்பான்மையான அமெரிக்கர்கள் அதனைக் கண்டுகொள்வதில்லை. இன்னும் கேட்டால் மேலை நாட்டு ஜோதிடத்தில் ராசிகள் மட்டும்தான் - நட்சத்திரங்கள் அஸ்வினி தொடங்கி ரேவதி வரை உள்ளவை இல்லை. எனவே நமது நாட்டை போல எல்லா விசயத்திற்கும் நாள், நட்சத்திரம் பார்க்கும் பழக் கம் இங்கு இல்லை என்கின் றார். ராசிகள் என்பவை கூட இந்த மாதத்தில் பிறந்தவர் களுக்கு இந்த குணங்கள் இருக்கும் என்ற மூட நம்பி க்கை அடிப்படையில் ராசி பார்க்கும் பழக்கம் அமெரிக் கர்கள் மத்தியில் இருக்கிறது என்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலை நாட்டு ஜோதிடம் சூரியனை மையமாகக் கொண் டது .ஆனால் நமது வேத ஜோதிடம்! சந்திரனை மைய மாகக் கொண்டது. மேலை நாட்டுக்காரர்கள் கற்பனை யாக ஒரு நீள் வட்டப் பாதையைப் போட்டு 12 ராசிகளோடு முடித்துக் கொண்டார்கள். அந்த 12 ராசிகளும் நமது வேத காலத்து ஜோதிடர்கள் கண்டு பிடித்தல்ல, 12 ராசிகளும் கிரேக்கர்கள் கண்டுபிடித் தவை ஆனால் அந்த 12 ராசியின் பெயர்களை சமஸ் கிருதத்தில் ஆக்கிக் கொண் டார்கள். மேஷம் முதல் மீனம் உள்ள ராசிகளைத் தமிழில் மொழிபெயர்த்தால் ராசி களின் பெயர்கள் ஆடு, மாடு, இரட்டையர், நண்டு, சிங்கம், கன்னி, தராசு, தேள், வில் அம்பு, கடல் ஆடு, குடம், மீன். கடல் ஆடு போன்றவை கிரேக்க புராணக் கதை பாத் திரங்கள் எனச் சொல்கின் றனர். ராசிகளின் பெயரைத் தமிழில் சொன்னாலும், சமஸ் கிருதத்தில் சொன்னாலும் ,ஆங்கிலத்தில் சொன்னாலும் குறீயீடு (சிம்பல்) ஓன்றுதான் . வானத்தில் இருக்கும் நட்சத்திரத்தை பார்த்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு விதமாய் கற்பனை வருகின்றது. வானத்தைப் பார்த்து காதலியைப் பற்றிப் பாடிய கவிஞர்கள் அனேகம் பேர். நமது புரட்சிக் கவிஞர் நட்சத்திரங்களைப் பார்த்துப் பாடினார். உழைக்காமல் சோம்பேறிகள் எல்லாம் செல்வராம், உழைப்பவர் எல்லாம் வறியராம், நாள் முழுவதும் இதைப் பார்த்து பார்த்து கண் சிவந்தனையோ என நட்சத்திரங்களைப் பார்த்துப் பாடினார். வேத காலத்துக்குப் பிந்திய பார்ப்பனர்கள் ராசிகள் எனப்படுகின்ற 12 விண்மீன் கூட்டங்களைத் தவிர வேறு சில விண்மீன் கூட்டத்தையும் பார்த்திருக்கின்றார்கள் - அதுவும் 27 எண்ணிக்கையில் பார்த்திருக்கின்றார்கள்.அதுதான் 27 நட்சத்திரங்கள் .மேலை நாட்டுக்காரர்கள் சூரியனுக் குப் பின் தெரியும் 12 விண்மீன் கூட்டங்களைப் பார்த்து ஜோதிடம் சொன்னார்கள் என்றால் நமது ஆட்கள் சந்திரனுக்குப் பின் தெரியும் 27 நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்து ஜோதிடம் சொல்லி யிருக்கின்றார்கள். ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டத்திற்கும் ஒரு பேர் கொடுத்திருக் கின்றார்கள். ஒரு குறியீடு (ஆங்கிலத்தில் -சிம்பல்) கொடுத்திருக்கின்றார்கள் .&lt;br /&gt;முதல் நட்சத்திரம் பெயர் - அஸ்வினி உருவம் - 3 புள்ளி களில் (நட்சத்திரங்களில்) குதிரைமுகம்.&lt;br /&gt;2-வது நட்சத்திரம் - பரணி - உருவம் - பெண் குறி- வானத்தில் ஒரு நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்தவுடன் அவனுக்கு என்ன உருவமாகத் தெரிந்திருக்கின்றது பாருங்கள் . எனது நட்சத்திரம் பரணி என்று யாராவது சொன்னால் அவருக்கு உரிய நட்சத்திர உருவம்(சிம்பல்) என்ன என்று ஞாபகம் வந்தால் கொடுமைதான். 3-வது நட்சத்திரம் - கிருத்திகா- உருவம் - சவரக் கத்தி - 4-வது நட்சத்திரம் - ரோகினி - உருவம் - தேர் - இப்படியே 27 நட்சத்திரங்களுக்கும் , விண் மீன் கூட்டங்களைப் பார்த்த வுடன் அவர்கள் மனதில் என்னென்ன உருவம் தோன் றியதோ அதையெல்லாம் கொடுத்து வைத்திருக்கின் றார்கள். பாம்பு, படை வீரர், குடிசையின் முன்கால்கள், குடிசையின் பின்கால்கள் , பூ, மீன், வில், அம்பு என்று ஆதி காலத்து மனிதன் பயன்படுத் திய பொருட்களின் உருவங் கள் தான் நட்சத்திரங்களின் குறியீடாக உள்ளன. ஏன் எதிர்காலத்தை சொல்லும் நட்சத்திரங்களுக்கு அன்றைய மனிதன் கம்ப்யூட்டர் உருவம் கொடுக்கவில்லை, கார், லாரி, பேருந்து போன்ற உருவங்கள் கொடுக்கவில்லை?. அன் றைக்கு இவையெல்லாம் கண்டுபிடிக்கப்படவில்லை .அவனுக்கு தெரியாது அத னால் அவன் சொல்லவில்லை. அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு ஒருவன் சில வானவியல் நட வடிக்கைகளை வைத்துக் கொண்டு காசு பார்க்க வேண்டும், மக்களை ஏமாற் றிப் பிழைக்க வேண்டும் என்று ஜோதிடம் புனைந்தால் கம்ப்யூட்டர், கார், லாரி, பேருந்து போன்ற உருவங்கள் கொடுத்து இருப்பான். சரி 27 நட்சத்திரங்களுக் கும் பெண் பெயர்- சரி, யார் கணவர்?. நிலா அதாவது சந்திரன்தான் கணவர். நமது சந்திரனுக்கு 27 மனைவிகள் அவைதான் நட்சத்திரங்கள் என்கின்றார்கள். பூமியைச் சுற்றிவர சந்திரனுக்கு ஏறத்தாழ 27 1/2 நாட்கள் ஆகின்றன. இந்த 27 நாட்களையும் 27 நட் சத்திரங்களாக்கி விட்டார்கள். 27 நட்சத்திரங்களையும் 27 பெண்டாட்டி ஆக்கி விட் டார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடு,அதாவது ஒவ்வொரு பெண்டாட்டி வீடு . கடவுள் சந்திரன் தனது தேரில் கிளம்புகின்றார். முதல் ராத்திரி சந்திரன் 2வது பெண்டாட்டி வீடு-பரணி வீட்டில் இருக்கின்றார். 3வது நாள் கிருத்திகை வீட்டில் இருக்கின்றார்.இப்படியே சந்திரன் வானத்தில் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சம் தள்ளிப்போவதைக் கணக்கெ டுத்து வைத்துக்கொண்டு ஒரு முழு ரவுண்டு, 27 பெண் டாட்டி வீட்டுக்கும் போய் விட்டு வந்த பிறகு மறுபடியும் முதல் பெண்டாட்டி வீட்டில் இருந்து - முதல் நட்சத்திரம் அஸ்வினி வீட்டில் இருந்து ஆரம்பிக்கின்றார். இவைதான் நட்சத்திரங்கள். சந்திரன் என்பது ஒரு துணைக்கோள் அது எப்படி ஆணாக மாறும்?. அஸ்வினி என்பது ஒரு விண்மீன் கூட் டம், அது எப்படி பெண்ணாக மாறும்? ரிஷபம் என்பதும் ஒரு விண்மீன் கூட்டம் - அஸ் வினிக்கும் ரிஷபத்திற்கும் இடையே பல கோடிக் கணக்கான் மைல்கள்- எப்படி இவை இரண்டும் சக்காளத் திகளாக மாறுவார்கள்?. ஜோதிடம் விஞ்ஞானம் என்பர்கள் விளக்குவார்களா? பைத்தியக்காரர்கள் உளறு வதைப் போல இருக்கும் ராசிபலன் போட்டுக் கொண் டிருக்கும் ஊடகங்கள் பதில் சொல்வார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;--------------வா.நேரு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1175001340590123514-4209660517405084996?l=pagutharivaalarkazhakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/4209660517405084996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1175001340590123514/posts/default/4209660517405084996'/><link rel='alternate' type='text/html' href='http://pagutharivaalarkazhakam.blogspot.com/2008/04/blog-post.html' title='நட்சத்திரங்கள் - அறிவியல் பார்வையில்...'/><author><name>பகுத்தறிவாளர் கழகம்</name><uri>http://www.blogger.com/profile/13373132461780701490</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry></feed>
